கோட்டா-விசாரரணக்கு?

கோட்டா விசாரரணக்கு?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் மற்றும் வழக்கறிஞர் மோகன் பீரிஸ் ஆகியோர் எதிர்வரும் நாட்களில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்திற்கு அழைக்கப்பட உள்ளனர்.இந்த நடவடிக்கைகள் ஆணைக்குழுவால் நடத்தப்படும் சிறப்பு விசாரணையின் ஒரு பகுதியாகும்,.கொழும்புக்கு அருகிலுள்ள…

Read more
புலம்பெயர்ந்தவர்களிற்கு-வாக்களிக்க-உரிமையில்லையா?

புலம்பெயர்ந்தவர்களிற்கு வாக்களிக்க உரிமையில்லையா?

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் வாக்களிக்க முடியுமென்ற இலங்கை அமைச்சரவை அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.வாக்களிக்கத் தகுதியானோர் பற்றிய விபரங்களோ ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் வாழ்வோர் வாக்களிக்க முடியுமா என்பது தொடர்பில் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகியிருக்கவில்லை.வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில்…

Read more
&

&

டித்வா சூறாவளியால் சேதமடைந்த அனைத்து மதத் தலங்களையும் அவற்றின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டித்வா சூறாவளியால் சேதமடைந்தன. மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய…

Read more