தென்னாப்பிரிக்காவில், மீட்பு நடவடிக்கையின் போது தங்கச் சுரங்கத்தில் இருந்து 260 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். லிஃப்ட் பழுதடைந்ததால் அவர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. மீட்பு நடவடிக்கையின் முதல் கட்டத்தில் 79 பேர் நிலத்தடி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் பின்னர் …