Tag யாழ்ப்பாணம்

யாழில். மாணவியை தடியால் அடித்த குற்றத்தில் ஆசிரியர் கைது

பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  தரம் – 05 இல் கற்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலையில் ,…

சந்திரசேகரன் அணிக்கும் கதிரை வேண்டுமாம்!

தமிழகத்திலிருந்து  வருகை தந்துள்ள இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தையில் தம்மையும் இணைத்துக்கொள்ளவேண்டுமென தற்போதைய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனது ஆதரவு கடற்றொழில் அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன. அத்துடன் பேச்சவார்த்தைகளை யாழ்.மாவட்டத்திலேயே நடாத்த வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனங்களின் சமாச அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அத்தகைய…

வல்வெட்டித்துறையில் 75 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 75 கிலோ கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி , வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் கஞ்சா போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கஞ்சா பொருட்களை மீட்டுள்ளனர்.  மீட்கப்பட்டு கஞ்சா போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக…

வல்வெட்டித்துறை பொலிகண்டியில் 75 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிகண்டிப் பகுதியில் 75 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்ட போதே கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா போதைப்பொருள் வல்வெட்டித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை,…

காணாமல் போனோரில் 19 பேரை கண்டறிந்துள்ளார்களாம்

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம்  ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை…

காணாமல் போனோரில் 19 பேரை கண்டறிந்துள்ளார்களாம்

காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம்  ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனோரைக் கண்டறியும் செயலகங்களில் இதுவரை…

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் சிலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. பெற்றோர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, பெற்றோர்-குழந்தை உறவுகள் குறைந்து வருவது இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.  10 முதல் 19 வயது வரையிலான…

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் சிலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. பெற்றோர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, பெற்றோர்-குழந்தை உறவுகள் குறைந்து வருவது இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.  10 முதல் 19 வயது வரையிலான…

யாழில். முதியவரின் சடலம் மீட்பு – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத வயோதிபர் ஒருவரின் சடலம் வீதியில் மீட்கப்பட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.  கோப்பாய் சந்திக்கு அருகில் உள்ள கழிவு நீர் வடிகாலில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வயோதிபர் சடலமாக மீட்கப்பட்டு , கோப்பாய் பொலிஸாரினால் யாழ்…

யாழில். முதியவரின் சடலம் மீட்பு – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத வயோதிபர் ஒருவரின் சடலம் வீதியில் மீட்கப்பட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.  கோப்பாய் சந்திக்கு அருகில் உள்ள கழிவு நீர் வடிகாலில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வயோதிபர் சடலமாக மீட்கப்பட்டு , கோப்பாய் பொலிஸாரினால் யாழ்…