Tag யாழ்ப்பாணம்

மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட தமிழரசு தயார்

தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக அக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு பெரும்பான்மையான சபைகளை கைப்பற்றி ஆளும்…

யாழில் தமிழரசு பெற்ற ஆசனங்கள்

யாழில் தமிழரசு பெற்ற ஆசனங்கள் ஆதீரா Friday, May 09, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தமிழரசு கட்சி 135 ஆசனங்களை பெற்றுள்ளது.  நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சி 88 ஆயிரத்து 443 வாக்குகளை பெற்று 135 ஆசனங்களை பெற்றுள்ளது. அதேவேளை தேசிய மக்கள்…

யாழில். பாலகன் உயிரிழப்பு

யாழில். பாலகன் உயிரிழப்பு திடீர் சுகவீனம் காரணமாக பாலகன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.  துன்னாலை பகுதியை சேர்ந்த வி.சுயாந் (வயது 03) என்ற பாலகனே உயிரிழந்துள்ளார்.  கடந்த 28ஆம் திகதி வயிற்றோட்டம் காரணமாக சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த 04ஆம் திகதி வயிற்று வலி ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக…

அராலியில் உழவு இயந்திரத்தினுள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

அராலியில் உழவு இயந்திரத்தினுள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் உழவு இயந்திரத்தினுள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அராலி மேற்கு , வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பத்மநாதன் தனீஸ்வரன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.  உழவு இயந்திரத்தை இயக்கிய நிலையில் , உழவு இயந்திரத்தின் கீழ் பகுதியில் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த வேளை , உழவு இயந்திரம்…

சங்கின் ஆதரவை பெற முஸ்தீபு

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெறுவதற்காக தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை அக் கட்சியுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.  பல சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெரும் கட்சிகளே ஆட்சி அமைக்க கூடிய சூழ் நிலை காணப்படுவதனால்…

யாழை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

யாழை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஆதீரா Friday, May 09, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஹெப்பற்றிக்கொல்லவே பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த பாலேந்திரன் முகுந்தன் (வயது 29) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்துள்ளார்.  சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக…

சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் அல்ல தமிழ் மக்கள்

சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ,  பிமல் ரத்னாயக்க உரையாற்றுகையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி கசிப்பும், பணமும் வழங்கியே தேர்தலில் அதிகளவு வாக்குகளை பெற்றதாக குறிப்பிட்டு இருந்தார்.  குறித்த கருத்து தொடர்பில், பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி…

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு-முன்னணி பேச்சு!

தமிழர் தாயகத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த அதன் தலைவர் சித்தார்த்தன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அதன் பங்காளிக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோருடன்;  உரையாடியுள்ளோமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர்களிடமிருந்து…

முன்நிபந்தனை வேண்டாம்!

யார் முதல்வர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது.முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும், மாகாணசபை போன்று குழப்பமான சூழ்நிலைகள் உள்ளூராட்சிச் சபைகளில் தோன்றுவதைத் தவிர்க்க அது ஒன்றே வழி எனக் கருதுகிறேன்” என மூத்த போராளி பசீர் காக்கா தெரிவித்துள்ளார். அத்துடன் யாழ் மாநகர…

வடக்கில் எல்லா பகுதிகளிலும் அங்கீகாரம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கில் எல்லா பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்திக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது வரலாற்று முக்கியத்துவம் மிக்க விடயம் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்;. பொதுத்தேர்தலென்பது வேறு, உள்ளூராட்சிசபைத் தேர்தலென்பது வேறு, எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தல் முடிவுகளுடன்தான், உள்ளுராட்சி சபைத் தேர்தலை முடிவை ஒப்பிட வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் 2018…