Tag யாழ்ப்பாணம்

கடற்படையின் சிறப்பு நடவடிக்கை – 38 கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்படையினர் கடந்த ஏப்ரல் 21 முதல் 28ஆம் திகதி வரை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, ​​சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடைக்காடு, புதுமாத்தளன், திருகோணமலை, கொக்கிளாய், சேப்பல் தீவு ஆகிய கடலோர மற்றும் கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே…

யாழ் . பல்கலையில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்”

யாழ் . பல்கலையில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்” முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்” கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. யாழ் . பல்கலை பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.  தமிழினம் பட்ட அவலங்களையும் , சோகங்களையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து…

ஈழத்து ரெமோ:தூள் பறக்கும் காட்சிகள்!

ஈழத்து ரெமோ:தூள் பறக்கும் காட்சிகள்! சூழலுக்கு ஏற்ப மதமும் அரிதாரம் பூசி வேடம் கட்டுவதில் தமிழ சிவாஜிகணேசனை ஒரங்கட்டுபவர் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராசா.இந்து ஆலயமெனில் அவர் தேனுருக பாடும் தேவாரம் கேட்போர் கண்களை நனைத்துவிடும். ஏற்கனவே பதவியை தக்க வைக்க கோத்தபாயவை  குளிர்விக்க அவர் பலாலியில் இராணுவ தளபதிக்கு பொன்னாடை போர்த்தி காலில் வீழ்ந்து ஆசீர்வாதம்…

யாழ் . பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர் தூபி அஞ்சலி

யாழ் . பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர் தூபி அஞ்சலி ஆதீரா Wednesday, May 14, 2025 யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ் ,  பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்  நினைவு தூபி முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் ,…

யாழில் இருந்து தமிழினப் படுகொலையைச் சித்தரிக்கும் ஊர்தி பவனி ஆரம்பம்

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை ஊர்திப் பவனியொன்று ஆரம்பமாகியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது. “தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம்…

அர்ச்சுனாவின் எம்.பி. பதவியை இரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணை யூன் மாதம்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூன் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்றைய தினம் புதன்கிழமை நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு…

யாழ் . பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் வெசாக் நிகழ்வுகள் – மண்டியிட்ட துணைவேந்தர்

யாழ் . பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் வெசாக் நிகழ்வுகள் – மண்டியிட்ட துணைவேந்தர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்றன.  நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து  சிறீசற்குணராஜா கலந்து கொண்டு வாழிபாட்டில் ஈடுபட்டார்.

அரசாங்கம் மாகாணசபை தேர்தலை உடன் நடத்த வேண்டும்

அரசாங்கம் உடனடியாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடதுவதன் ஊடாக தாம் அதிகாரப்பகிர்வு எதிரானவர்கள் அல்லர் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளரும், இணைத்தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுத்திருந்த நிலையில் தங்களது ஆறுமாத கால ஆட்சியின் மேல் மக்கள் கொண்டிருக்கின்ற…

யாழில். நான்கு சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டி

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக தமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது- யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி…

யாழில். நான்கு சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டி

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக தமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது- யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி…