Tag யாழ்ப்பாணம்

கிழிந்தது தோழர்கள் ஜட்டி!

யாழ் வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மீது தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி வேட்பாளர்கள் ஊழல்  குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள் வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர்களினால் இன்று(29) ஊடக சந்திப்பொன்று நிகழ்த்தப்பட்டது. இதில் கட்சியின் போனஸ் ஆசனம் பகிர்ந்து அளிக்கப்பட்ட விதத்தில் முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்த வேட்பாளர்கள் வடமராட்சி…

பென்ட்ரைவை லஞ்சமாக பெற்ற கிராம சேவையாளர் கைது

பென்ட்ரைவை லஞ்சமாக பெற்ற கிராம சேவையாளர் கைது யாழ்ப்பாணத்தில் பென்ரைவ் ஒன்றை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிராம சேவையாளர் ஒருவர் லஞ்சமாக பெற்றமை தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கிராம சேவையாளரை கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ். பண்பாடுட்டுப் பேரவைக் பொதுக் கூட்டம் யூன் 28ஆம் திகதி – பண்பாட்டு விழா ஆகஸ்ட் மாதம்

யாழ்ப்பாண பண்பாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன  யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலரும், பண்பாட்டு பேரவையின் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போதே மாவட்ட செயலர் ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.  இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய மாவட்ட…

யாழுக்கு விருந்திற்கு வந்துவிட்டு , திருகோணமலை திரும்பியவர் இரத்த வாந்தி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்து விட்டு பேருந்தில் திரும்பிய திருகோணமலை வாசி , பேருந்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.  அன்புவெளிபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் ஜெயராசன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். திருகோணமலையை சேர்ந்த குறித்த நபர் , யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு விருந்துக்கு வந்து விட்டு ,…

யாழில். பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் உயிரிழப்பு

பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.  புலோப்பளையை சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் (வயது 26) எனும் இளைஞனே உயிரிஹ்ஸ்ந்துள்ளார்    கடந்த 23 ஆம்…

அனுர அரசு சரிவராது:வடக்கு ஆளுநர்!

ஜனாதிபதி அனுர திசநாயக்க நல்லவர்.அவர் கேட்டுக்கொண்டதாலேயே ஆளுநர் பதவியை பொறுப்பேற்றதாக தெரிவித்து வந்த வடக்கு ஆளுநர் அரசிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க தொடங்கியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தைப்பொறுத்தவரையில் வெளிப்படுத்தல் உறுதி மூலமாக காணி மோசடிச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக ஆளுநர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.எனினும் அத்தகைய நடவடிக்கை தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்த காவல்துறை அதிகாரிகள் அரசினால் இடமாற்றப்பட்டுள்ளதாக வடக்கு…

யாழ் . போதனாவிற்கு 208 சிங்கள தாதியர்கள் புதிதாக நியமனம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் புதன்கிழமை நியமனம் பெற்று வந்துள்ளார்கள் . தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற  போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.   ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக…

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறும் கருத்து எதேச்சதிகாரமிக்கது

மிகப்பெரும் இனப்படுகொலை  இலங்கையில் இடம்பெற்றது. அதற்கு போதியளவு ஆதாரமும் இருக்கின்றது. இதை அனுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாசன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலையே இவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  கனடாவில் அமைக்கப்படுள்ள இனப்படுகொலை…

யாழில். போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சுன்னாகம் [பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவரது உடைமையில் இருந்து 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.  தொடர் விசாரணைகளை முன்னெடுத்த…

தெல்லிப்பழை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட பெண் உயிரிழப்பு – மருத்துவ தவறே காரணம் என குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் சத்திர சிகிச்சையின் பின்னர் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் , பெண்ணின் உயிரிழப்புக்கு மருத்துவ தவறே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த 23ஆம் திகதி பித்தப்பையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் , பெண் மயக்கமான நிலையில் காணப்பட்டமையால் , மேலதிக சிகிச்சைக்காக 25ஆம் திகதி யாழ்…