Tag யாழ்ப்பாணம்

யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

ஆதீரா Sunday, March 02, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.  மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை , பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வழிமறித்து சோதனையிட்ட போது, 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.  அதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த…

யாழ் . போதனா மருத்துவ சேவைகள் வழமைக்கு திரும்பின

யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் சனிக்கிழமை வழமைக்குத் திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம் வியாழக்கிழபை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் பலரும் சிகிச்சைகளை…

இரவோடு இரவாக கமுக்கம்!

கிளிநொச்சி இரகசிய கூட்டத்தை தொடர்ந்து யாழிலும் இரகசிய கூட்டங்களை நடத்த அரசு முற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்  மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளை இரவு 8 மணிக்கு இணைய வழியில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சித்திரை மாதம் வரையான கணக்கு அறிக்கையில் ஒதுக்கிய 56 மில்லியன் ரூபா  மற்றும் விசேட வீதி அமைப்பிற்கான நிதிகள்…

ஆமியிடம் உள்ள காணிகளினை விடுவிக்க தயாராம்!

ஒருபுறம் தமிழர் தாயகத்திலுள்ள படைத்தளங்களிற்கு நிலங்களை நிரந்தரமாக கையகப்படுத்த அரசின் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அத்தியாவசியமான இராணுவ முகாம்களை தவிர்த்து ஏனையவற்றை மூடுவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனுர அரசு தெரிவித்துள்ளது. அனுர அரசின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இராணுவ வசமுள்ள காணிகள் முறையான மீளாய்வுகளுடன்…

கச்சதீவில் உற்சவம் எதிர்வரும் 14மற்றும் 15 இல்!

இலங்கை -இந்திய எல்லையில் அமைந்துள்ள கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவு தீவில் நடைபெறும் திருவிழா, நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. சுமார் ஒன்றே…

செம்மணி பகுதியில் மீட்கப்பட்டது மனித எலும்புகளே

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கிருபாகரன் தெரிவித்துள்ளார். அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன  அதனை அடுத்து அத்திவாரம் வெட்டும் பணியை ஒப்பந்தக்காரர் நிறுத்தி…

ஒரு தாயின் ஏமாற்று அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ள “சாந்தன் துயிலாயம்”

“சாந்தன் துயிலாயம்” இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  எள்ளங்குளம் துயிலுமில்லத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டுள்ள “சாந்தன் துயிலாயம்” தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. அரசாங்கங்களாலும், அரசியலாலும், சட்டத்தாலும் , கடவுள்களாலும் 33 ஆண்டுகள் ஏமாற்றப்பட்ட ஒரு தாயின் ஏமாற்று அடையாளமாக…

இது சந்திரசேகரன் நாடக நேரம்!

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துமாறு கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று தற்போதைய மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரனின் தூண்டுதலில் யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ அமைப்புக்கள் முன்னாள் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தற்போதைய மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரன் அணிகள் என பிளவுண்டுள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தீவக மீனவ…

பாக்கு நீரிணையில் இழுவைப் படகுகளின் பாவனை முற்றாகத் தடைப்படுத்தப்பட வேண்டும்

பாக்கு நீரிணையில் இருநாடுகளினதும் இழுவைப் படகுகளின் பாவனை முற்றாகத் தடைப்படுத்தப்பட வேண்டும். அவை வங்காளவிரிகுடாவில் அல்லது செங்கடலில் தாராளமாக நாட் கணக்காக நங்கூரம் இட்டு நின்று மீன் பிடிக்கலாம் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி . வி விக்னேஸ்வரன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறித்த கடிதத்தில் மேலும்…

செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட எலும்புகள் – நாளை வழக்கு விசாரணை

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய நடைபெறவுள்ளது.  அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன  அதனை அடுத்து அத்திவாரம் வெட்டும் பணியை ஒப்பந்தக்காரர் நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் குறித்த பகுதியில் மேலும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இருக்கலாம்…