Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழில் கர்ப்பிணி பெண் உயிர்மாய்ப்பு யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து 6 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ளதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆறு மாத கர்ப்பிணியாக பெண் குடும்ப தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில்,…
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்கள் அவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என இந்திய மீனவர்களிடம் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இலங்கை இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாக அமைச்சர் கச்சத்தீவில் தமிழக மீனவர்களை சந்தித்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…
ஆதீரா Sunday, March 16, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். உடுவில், பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவ்வாறு கஞ்சா கலந்த மாவாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் தலா 200 கிராமுடனும்,…
கச்சதீவில் சங்கிலி அறுத்தவர் விளக்கமறியலில் புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தின் திருச்சிலுவை பவணியின் பொழுது திடீரென பெண்ணொருவர் பவணியில் இருந்த பெண்ணொருவரின் நான்கு அரை பவுண் தங்க சங்கிலியை அறுத்துள்ளார். உடனடியாகவே கடமையில்…
யாழில். வேட்புமனுக்கள் ஏற்பு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளதால் அது தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .…
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவாந்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த மதுசன் குணசிங்கம் (வயது 28) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை…
மட்டக்களப்பில் விபத்து – யாழ் இளைஞன் உயிரிழப்பு ஆதீரா Saturday, March 15, 2025 மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வீதியை கடக்க…
கச்ச தீவு திருவிழா நிறைவு ஆதீரா Saturday, March 15, 2025 யாழ்ப்பாணம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலியுடன் நிறைவடைந்தது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமாகி, தொடர்ந்து திருச்சிலுவை பாதை, திருப்பலி, கருணை ஆராதனை மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப…
யாழ்ப்பாணத்தில் 17 சபைகளையும் கைப்பற்றுமென சாத்திரம் சொல்லியுள்ளார் சந்திரசேகரன். இந்நிலையில் வலிகாமம் வடக்கில் பல விடுவிக்கக்கூடிய சாத்த… குருசுவாமி சுரேந்திரன் ஜனாதிபதி தேர்தலில் விநோநோகராதலிங்கம் பெயரில் கோடிகளில் லஞ்சம் பெற்றதாக விந்தன் கனகரட்ணம் குற்றஞ்சுமத்தியுள்ளார். தமிழ… யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் குப்பை போடுவோரை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கைக்கு ஏதுவாக நகரம்…
புலம்பெயர் தமிழர்களது நிதி மோசடி மூலம் கோடீஸ்வரராகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவும் இளம் பெண்ணொருவரிடம் அத்துமீறி பேசியதற்தகாக கைது செய்யப்பட்டவருமான யூரியூபர் கிருஸ்ணாவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மல்லாகம் நீதிமன்றத்தினால் பிணை மறுக்கும் உத்தரவானது இன்று (14) பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர்த்தல் பத்திரம் மூலம் யூடியூப்பர் கிருஸ்ணாவின் வழக்கு, மல்லாகம் நீதிமன்றத்தில் சட்டத்தரணி திருக்குமரனால் முன்வைக்கப்பட்டிருந்தது.பிணைக்கு அனுமதி கோரியே…