Tag யாழ்ப்பாணம்

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்

பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து திரிந்தும் மகன் தொடர்பான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.  செம்மணி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள அணைய தீபம் போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சி இரணைமடு பகுதியை சேர்ந்த சுரேந்திரன்…

யாழில். திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை

யாழில். திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை ஆதீரா Monday, June 23, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில்  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  மாலை கடும் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.  மாலை 6.30மணி தொடக்கம் சில மணிநேரம் பெய்த மழையால் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. திடீரெனப் பலத்த காற்றுடன் பெய்த கடும் மழையால் மக்களின்…

யாழில். இரவு உணவு அருந்திய பின் படுக்கைக்கு சென்றவர் காலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

யாழில். இரவு உணவு அருந்திய பின் படுக்கைக்கு சென்றவர் காலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது-55) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரவு உணவருந்தி விட்டு உறக்கத்துக்குச் சென்ற இவரைக்…

செம்மணியில் ஏற்றப்பட்டது அணையா தீபம்

செம்மணியில் ஏற்றப்பட்டது அணையா தீபம் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் காலை 10.00 மணிக்கு அணையா தீபம் ஏற்றப்பட்டது.  தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்று, மத தலைவர்களின் ஆத்ம உரை இடம்பெற்றது. …

மினி சூறாவளி:நிகழ்வு பிற்போடப்பட்டது!

யாழ் மாவட்டத்தில் பலத்த காற்றுடன்  மினி சூறாவளி இன்று ஞாயிற்றுக்கிழமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் பனைகள் முறிந்து வீழ்ந்தன .அத்துடன் மின் வடங்கள் அறுந்து வீழ்ந்தன. அத்துடன் மின்துண்டிப்பும் நடந்துள்ளது. இதனிடையே யாழ்ப்பாண கலாச்சார மண்டப வளாகத்தில் இன்றைய தினம் நடைபெறவிருந்த இசை நிகழ்வும் யாழில் பெய்த திடீர் மழையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான சீ…

வலி. வடக்கு காணிகளை விடுவிக்க கோரி இரண்டாம் நாளாக தொடரும் போராட்டம்

வலி. வடக்கு காணிகளை விடுவிக்க கோரி இரண்டாம் நாளாக தொடரும் போராட்டம் வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் மயிலிட்டி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  2ஆம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்து. 30 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி குறித்த அமைதிவழிப் போராட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது

இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது அம்பாறை நகரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் போக்குவரத்தை எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்வதற்கு அம்பாறையைச் சேர்ந்த வர்த்தகரொருவரிடம் 25ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குறித்த இருவரும் கைது…

யாழில் தேடப்பட்டு வந்த நபர்கள் தலைமன்னார் ஊடாக தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர்கள் தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த மூவர் தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தமிழகத்திற்கு தப்பி செல்ல முற்பட்ட வேளை , தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்…

“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள்

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,  செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி  அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் ‘மக்கள்…

யாழில். லிப்ட் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழில். லிப்ட் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் லிப்ட் விபத்தில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.  நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் பணியாளராக டிலக்சன் (வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.  விடுதியில் பணியில் இருந்த போது , மேல் தளத்திற்கு செல்வதற்காக லிப்டில் ஏறிய போது , லிப்டினுள்…