Tag முதன்மைச் செய்திகள்

ஐந்தாவது பணயக் கைதிகளின் விடுதலையை ஒத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

அடுத்த பணயக்கைதிகள் விடுதலையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் அடுத்த விடுதலையை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பதாக பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் அறிவித்துள்ளது. சனவரி 19 ஆம் திகதி போர்நிறுத்தம் அமலுக்கு…