Tag முதன்மைச் செய்திகள்

மலேசியாவில் எரிவாயு குழாய் தீ விபத்து: 100க்கும் மேற்பட்டோர் காயம்

மலேசியாவின் அரசு எரிசக்தி நிறுவனமான பெட்ரோனாஸால் இயக்கப்படும் எரிவாயு குழாயில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 100 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 60 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் மற்றும் ஏ.எஃப்.பி இரண்டும் தெரிவிக்கின்றன. சுவாசிப்பதில் சிரமம் அல்லது பிற காயங்களுக்காகவும்…

இத்தாலியில் பல டெஸ்லா மகிழுந்துகள் எரிந்து நாசம்!

இத்தாலியின் தலைநகர் ரோமில் அமைந்துள்ள மகிழுந்து விற்பனையாளரின் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இத்த தீ விபத்தில் 17 மின்சார மகிழுந்துகள் எரிந்து நாசமாகின. அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த மகிழுந்துகள் எரிந்து நாசமாகின. தீ பகலில் அணைக்கப்பட்டது. சில டெஸ்லாக்கள் மகிழுந்துகள் நிறுத்தப்பட்டிருந்த காட்சியறையும் கட்டிடமும் சேதமடைந்தது. தீ விபத்துக்கான…

மரைன் லு பென் மோசடி குற்றவாளி: தேர்தலில் போட்டியிடத் தடை!

பிரெஞ்சு தீவிர வலதுசாரித் தலைவர் மரைன் லு பென், தனது தேசிய பேரணிக் கட்சி மூலம் ஐரோப்பிய நாடாளுமன்ற நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஐந்து ஆண்டுகள் பதவிக்கு போட்டியிடத் தடை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக பிரெஞ்சு தீவிர வலதுசாரித் தலைவர் மரைன் லு பென் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதைத்…

குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களை நாடுகடத்தும்போது அவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக தங்கள் நாட்டு அதிகாரி ஒருவரையும் கண்காணிப்புக்காக அனுப்புவது மேற்கு நாடுகளின் சட்ட வழமை. இதனைப் புரிந்து கொள்ளாது தம்மை பாதுகாப்புடன் நாட்டுக்கு அனுப்பிய பிரித்தானியா இப்போது குற்றவாளியாகப் பார்க்கிறது என்று கருணா கூறுவது வேடிக்கையான விநோதம்.  இலங்கையின் உள்;ராட்சிச் சபைத்தேர்தலில் வெற்றிக்கான பரப்புரை ஒருபக்கம் இடம்பெற, வேட்புமனுக்கள்…

மியான்மர் உயிரிழப்பு 10 ஆயிரத்தை எட்டக்கூடும்: நிபுணர்கள் தெரிவிப்பு!

மியான்மரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய இறப்பு எண்ணிக்கை 1,700 ஆக உள்ளது, 3,400 பேர் காயமடைந்தனர் மற்றும் 300 பேர் காணாமல் போயுள்ளனர் என்று இராணுவ ஆட்சியாளர்களை மேற்கோள் காட்டி இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவான டெலிகிராம் சேனல்கள்…

ரஷ்யா ஜனாதிபதி புடினின் கார் வெடித்து எரிந்தது: கொலைச்சதியா?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புட்டினின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றான கார்  திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.  ரஷ்யாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆரஸ் லிமோசின் கார் மொஸ்கோ வீதியில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் ரஸ்ய உளவுத்துறையான (FSB)எப்.எஸ்.பி.…

மியான்மர் நிலநடுக்கம்: 1000க்கு மேல் பலி!

மியான்மரில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மியான்மருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த ஏராளமான கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து அதிகமான உடல்கள் மீட்கப்பட்டன. தற்போது 1,002 பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் 2,376 பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் 30…

மியான்மர் – தாய்லாந்து நிலநடுக்கம்: 150 பேருக்கு மேல் உயிரிழப்பு

மியான்மரை ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது, இராணுவ ஆட்சிக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பாங்காக் வரை பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது, அங்கு அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை மத்திய மியான்மரை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது, தாய்லாந்தின் பாங்காக் வரை பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த…

தாய்லாந்திலும் நிலநடுக்கம்: 30 மாடிக் கட்டிடம் தரைமட்டமானது! 43 பேர் சிக்கிக்கொண்டனர்!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று வெள்ளிக்கிழமை ஒரு பெரிய நிலநடுக்கத்தை குடியிருப்பாளர்கள் உணர்ந்தனர். கட்டுமானத்தில் இருந்த ஒரு வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்து குறைந்தது 43 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இரண்டு உடல்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த நில நடுக்கத்தின் மையப்பகுதி  அண்டை நாடான மியான்மரில்  இருந்ததாக…

அமெரிக்காவுடனான எங்களின் பழைய உறவு முறிந்துவிட்டது – கனேடியப் பிரதமர்

எங்கள் பொருளாதாரங்களின் ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் நெருக்கமான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்காவுடன் நாங்கள் கொண்டிருந்த பழைய உறவு முடிந்துவிட்டது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக தகராறில் சமீபத்திய முன்னேற்றங்களுக்கு கனடாவின் பதில் குறித்து அமைச்சரவை உறுப்பினர்களுடன் கார்னி விவாதித்தார். இதன்போது அவர் இக்கருத்தை வெளியிட்டார்.…