Tag முதன்மைச் செய்திகள்

கிறீசில் ஏதென்ஸில் உள்ள தொடருந்து அலுவலகங்களில் குண்டுவெடிப்பு

கிறீசின் முக்கிய தொடருந்து நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு வெளியே குண்டு வெடித்ததை அடுத்து, அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை மாலை மத்திய ஏதென்ஸில் உள்ள ஹெலனிக் தொடருந்து அலுவலகங்களுக்கு அருகில் நடந்த குண்டுவெடிப்பில் காயங்கள் ஏற்பட்டதற்கான எந்த தகவலும் இல்லை. தொடருந்து நிறுவன அலுவலகங்களுக்கு வெளியே ஒரு குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 40…

3 ஆண்டு குடியுரிமை வழியை இரத்து செய்ய புதிய ஜெர்மன் கூட்டணி

இந்த வாரம் வெளியிடப்பட்ட கட்சிகளின் கூட்டணி ஒப்பந்தத்தின்படி, பழமைவாத  கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) / கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CSU) கூட்டணி மற்றும் மைய-இடது சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆகியவற்றைக் கொண்ட அடுத்த யேர்மன் அரசாங்கம் , நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமைக்கான 3 ஆண்டு விரைவான வழியை இரத்து செய்யும் எனக்…

அமெரிக்காவுக்கு மீண்டும் பதிலடி: 125% வரிகளை உயர்த்தியது சீனா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்களுக்கான வரிகளை 145% ஆக உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெய்ஜிங் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை 125% ஆக உயர்த்தியது. இது உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை முடிவுக்குக் கொண்டுவர அச்சுறுத்தும் வர்த்தகப் போரில் பங்குகளை உயர்த்தியது. உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாகவும், அமெரிக்க…

சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 145% வரி விதிப்பு!

சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு  இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்படும் ஒட்டுமொத்த வரி 145% என்று வெள்ளை மாளிகை நேற்று வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரியை 125% ஆக உயர்த்துவதாகக் கூறிய ஒரு நாள் கழித்து இது வந்துள்ளது. வெள்ளை மாளிகை இது ஏற்கனவே உள்ள 20% வரிக்கு மேல் என்று கூறியது. இந்த…

நிராகரிக்கப்பட்ட 35 உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை மீண்டும் ஏற்க நீதிமன்றம் உத்தரவு

சமாதான நீதவான்களால் பிறப்புச் சான்றிதழ்களை சான்றளிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் காரணமாக நிராகரிக்கப்பட்ட பல வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நிராகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 35 வேட்புமனுக்களை இன்று (10) மீண்டும் ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்புடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு…

90 நாட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் இடைநிறுத்தம்: ஆனால் சீனாவுக்கு இல்லை – டிரம்ப்

உலகளாவிய சந்தை சரிவை எதிர்கொண்ட நிலையில் பெரும்பாலான நாடுகள் மீதான தனது வரிகளை 90 நாட்களுக்கு திடீரென பின்வாங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆனால் சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் நிறுத்தப்படவில்லை. அந்த வரிகள் மேலும் 125% உயர்த்தப்பட்டுள்ளதை டிரம் அறிவித்தார். இதற்கிடையில், எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது முன்னர் அறிவிக்கப்பட்ட வரிக்கு பதிலளிக்கும்…

அமெரிக்கப் பொருட்களுக்கு 84% வரி விதித்து சீனா பதிலடி!

டிரம்ப் வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 84% வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 84% வரி விதிக்கப்படுவதாக சீனாவின் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள் ஏப்ரல் 10 ஆம் திகதி மதியம் 12:01 CST (05:00 BST) முதல் அமலுக்கு வரும் என்று…

சீனா மீது 104% வரிகள்: டிரம்பின் அறிவிப்பு அமுலுக்கு வந்தது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நட்பு நாடுகள் உட்பட டஜன் கணக்கான நாடுகள் மீதான வரிகள் புதன்கிழமை அமலுக்கு வந்தன. சீனாதான் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது , இது 104% வரிகளை எதிர்கொள்கிறது. பெய்ஜிங் எதிர் நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 20% வரிகளை எதிர்கொள்கிறது. ஆனால் அதன் பதிலை இன்னும் வெளியிடவில்லை.  இன்ற…

கூரை இடிந்து விழுந்ததில் டொமினிக்கன் குடியரசில் 79 பேர் பலி!

டொமினிகன் குடியரசின் தலைநகரில் உள்ள ஒரு இரவு விடுதியில் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்தனர். மேலும் 155 பேர் காயமடைந்தனர். இரவு நேரத்திற்குப் பின்னரும் அவசரகால குழுவினர் இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்க தீவிரமாக பணியாற்றி வந்தனர். இடிபாடுகளுக்குள் மேலும் 400 பேர் வரையில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின்…

சுயமாக ஓட்டும் கார்களை அனுமதிக்கும் முதல் சுவிஸ் நகராட்சி

சூரிச்சின் ஃபர்ட்டல் பள்ளத்தாக்கில் உள்ள ஓட்டல்ஃபிங்கன் நகராட்சி சுசிட்சர்லாந்தில் சுயமாக ஓட்டும் கார்களுக்கு அதிகாரப்பூர்வமாக சாலைகளைத் திறந்த முதல் நகராட்சியாகும். இந்த இலையுதிர்காலத்தில் நிசானின் ஆரியா வகையைச் சோ்ந்த நான்கு சுய ஓட்டுநர் மின்சார காருடன் பயணிகளை இருத்தி சோதனை ஓட்டத்தைத் சாலையில் தொடங்கவுள்ளது.  தொடர்புடைய அனுமதிகள் ஃபெடரல் சாலைகள் அலுவலகம் (அஸ்ட்ரா), சூரிச் மாகாணம்…