Tag முதன்மைச் செய்திகள்

கோகோ விநியோக நெருக்கடி: ஈஸ்டர் சாக்லேட் விலை உயர்ந்தது!

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக சாக்லேட் விலைகள் உயர்ந்துள்ளன. ஏனெனில் கோகோ விலைகள் வியத்தகு முறையில் உயர்ந்துள்ளன. இது சமீபத்திய ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. உலகளாவிய கோகோ விநியோகத்தில் பெரும்பகுதிக்கு பொறுப்பான மேற்கு ஆப்பிரிக்கா, காலநிலை மாற்ற தாக்கங்களுடன் போராடி வருகிறது. இதனால் கானா மற்றும் ஐவரி கோஸ்டில் அறுவடை குறைகிறது.  நுகர்வோர் விலைகள் உயர்ந்த…

அன்னை பூபதியின் நினைவு தினம்: சிவில் சமூக செயற்பாட்டாளருக்கு அழைப்பாணை

சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸார் இருவரினால் நாளை 19 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அன்னை பூபதியின்  நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு…

இத்தாலியில் கேபிள் கார் விபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழப்பு

இத்தாலியின் தெற்கு நகரமான நேபிள்ஸ் அருகே நேற்று வியாழக்கிழமை நடந்த கேபிள் கார் விபத்தில் நான்கு பேர் இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். மற்றொருவர் காணாமல் போனதாக உள்ளூர் மீட்பு சேவைகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.  இந்த விபத்து காஸ்டெல்லம்மரே டி ஸ்டேபியா நகரில் உள்ள மான்டே ஃபைட்டோவில் நடந்தது. வாகனம் செங்குத்தான சரிவில்…

மனிதச் சங்கிலி அமைத்து 9,100 புத்தகங்களை நகர்த்த உதவிய மக்கள்

மதுரி Thursday, April 17, 2025 அமெரிக்கா, முதன்மைச் செய்திகள் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள செல்சியா என்ற சிறிய நகரத்தில், 5,000 பேர் வசிக்கும் ஒரு சிறிய நகரமாகும். அங்கு ஒரு புத்தக்கடையிலிருந்து புத்தகங்களைப் புதிய கடைக்கு மாற்றுவதற்காக அங்கு வசிக்கும் மக்கள் ஒரு மனிதச் சங்கிலியை அமைந்து புத்தகங்களை புதிய கடைக்கு நகர்த்த உதவுவதற்காக …

சட்டவிரோதமான நிலத்தடி துப்பாக்கிச் சூட்டுத் தளம் கண்டுபிடிப்பு

ஸ்பெயினின் தெற்கு மாகாணமான கிரனாடாவில் உள்ள மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் சட்டவிரோத நிலத்தடி துப்பாக்கிச் சூடு தளத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தும் மூன்று தளங்களை அங்கே அமைந்திருந்தன. துப்பாக்கிச்சூடு நடத்தும் தளத்தின் ஆழம் காரணமாக அருகில் உள்ள வீட்டு நபர்களால் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தை செவிமடுக்கமுடியவில்லை. இந்த நடவடிக்கையின் போது…

உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்தில் பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்திய  கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள்  இந்த கோளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். …

முதன் முதலில் படமாக்கப்பட்ட பிரமாண்டமான கணவாய்!

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொிய கணவாய்முதல் முறையாக  பிரம்மாண்டமான கணவாய் மீன் கடலில் படமாக்கப்பட்டது. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு பயணத்தின் போது மிகப்பெரிய கணவாய் மீன் (squid) கண்டுபிடிக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய கணவாய் மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அதன் இயற்கை சூழலில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு அட்லாண்டிக்…

5,000 அரிய வகை எறும்புகள் கடத்திய இரண்டு பெல்ஜிய இளைஞர்கள் உட்பட நால்வர் கைது!

கென்யாவில் ஆயிரக்கணக்கான உயிருள்ள எறும்புகளை கடத்தியதாக இரண்டு பெல்ஜிய இளைஞர்கள் உட்பட நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எறும்பு கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பெல்ஜிய நாட்டவர்கள்,  ஒரு வியட்நாமிய நாட்டவர் மற்றும் ஒரு கென்யா நாட்டவர் ஆகியோர் தனித்தனி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் போக்குவரத்தின்போது எறுப்புகளை உயிருடன் வைத்திருக்க வடிவமைக்கப்பட்ட கொல்கலன்களில் 5,000க்கும்…

இந்த 7 நாடுகளும் பாதுகாப்பானது: புகலிடக் கோரிக்கைகளையும் கடுமையாக்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றியம் 7 பாதுகாப்பான நாடுகளின் பட்டியலுடன் புகலிட விதியை கடுமையாக்குகிறது. மக்கள் தங்குவதற்கு அல்லது திரும்புவதற்கு பாதுகாப்பானது என்று கருதும் ஏழு நாடுகளின் பட்டியலை பிரஸ்ஸல்ஸ் வெளியிட்டுள்ளது.  இந்தப் பட்டியலில் கொசோவோ, பங்களாதேஷ், கொலம்பியா, எகிப்து, இந்தியா, மொராக்கோ மற்றும் துனிசியா ஆகியவை அடங்குகின்றன. கொசோவோ, பங்களாதேஷ், கொலம்பியா, எகிப்து, இந்தியா, மொராக்கோ மற்றும்…

யேர்மனியில் மருத்துவர் மீது 15 கொலைக் குற்றச்சாட்டு!

யேர்மனியில் ஒரு மருத்துவர் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுக்ள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் நோய்த்தடுப்பு சிகிச்சை நோயாளிகளுக்கு ஆபத்தான அளவு மருந்துகளை வழங்கியதாகக் குற்றம் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகளை இன்று புதன்கிழமை பேர்லின் அரச வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர். கடந்த செப்டம்பர் 2021 முதல் ஜூலை 2024 வரை நர்சிங் சேவையால் பராமரிக்கப்பட்ட மொத்தம் 15 நோயாளிகளை அந்த…