Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
விமான விபத்து: இவர் மட்டும் உயிர் பிழைத்தார் மதுரி Thursday, June 12, 2025 உலகம், முதன்மைச் செய்திகள் 241 பேரைக் கொன்ற ஏர் இந்தியா விமான விபத்தில் இடிபாடுகளில் இருந்து ஒரு பிரிட்டிஷ் நபர் தப்பித்து உயிர் பிழைத்துள்ளார். மேற்கு இந்தியாவின் அகமதாபாத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானபோது, லண்டனுக்குச் சென்ற போயிங் 787…
மேற்கு இந்தியாவின் அகமதாபாத் நகருக்கு அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் எரிந்த கட்டிடங்களையும் தரையில் பெரும் சேதத்தையும் காட்டுகின்றன. இந்த விமானத்தில் பயணித்த 232 பயணிகள், 10 பணியாளர்கள் என பயணித்த அனைவரும் பலியாகி உள்ள சோக தகவல் வெளியாகி உள்ளது. போயிங் 787-8 விமானம் புறப்பட்ட…
ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தொய்வு, பாதுகாப்பு நிலைமையை சீர்குலைக்கும் அச்சுறுத்தல் காரணமாக, மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க பணியாளர்கள் வெளியேற்றப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அது ஆபத்தான இடமாக இருக்கலாம் என்பதால் அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று டிரம்ப் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பணியாளர்கள் மாற்றப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பியபோது டொனால்ட டிரம்ப…
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட குறைந்தது 49 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் தற்காலிக தங்குமிடங்களில் இரவைக் கழித்ததாக அவர் கூறினார். கிழக்கு கேப்பில் உள்ள OR டாம்போ, அமதோல் மற்றும் ஆல்ஃபிரட் ந்சோ ஆகிய மூன்று…
வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளது ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் கட்சிகள் போட்டிபோட்டவாறாக உள்ளடி வேலைகளை முன்னெடுத்துவருகின்றன. இந்நிலையில் பெரும்பான்மை மூலம் ஆட்சியை கைப்பற்றிய பூநகரி பிரதேசசபையின் முதலாவது அமர்வு அமைதியான முறையில் இன்று நடந்தேறியுள்ளது.தமிழரசுக்கட்சியின் சிவஞானம் சிறீதரனது ஆதரவு தரப்பினை சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் சகிதம் பூநகரி மற்றும் கரைச்சி பிரதேசசபைகள் போட்டிகள் ஏதுமின்றி ஆட்சியை தக்கவைத்துள்ளன.…
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக ஜக்கிய மக்கள் சக்தி ஆதரவுடன் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த ஊடகவியலாளரான சிவம் பாக்கியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சிவம் பாக்கியநாதனை அதே கட்சியை சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரெத்தினராசா ரகுபரன் வழிமொழிய வேறு தெரிவுகள் இன்மையால்…
விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து! தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு…
இனத்துவ உணர்வுள்ள அடுத்த தலைமுறையின் உருவாக்கமே தமிழ் தேசியத் தளத்தின் அரணாகும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2.1 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கல்லூரியின் பிரதான மண்டபத்தை மாணவர்களின்…
இன்று புதன்கிழமை முதல், யேர்மன் விமானப்படை ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ் நேட்டோவின் கிழக்குப் பகுதியின் செயல்பாட்டுப் பாதுகாப்பை பொறுப்பேற்று மேற்பார்வையிடுவார். 59 வயதான இவர், நெதர்லாந்தின் பிரன்சுமில் உள்ள நேட்டோ தலைமையகமான நேச நாட்டு கூட்டுப் படை கட்டளையின் கட்டளைப் பொறுப்பை இத்தாலிய ஜெனரல் குக்லீல்மோ லூய்கி மிக்லியெட்டாவிடமிருந்து இன்று புதன்கிழமை நண்பகலில் பொறுப்பேற்பார். உக்ரைன்…
ஆஸ்திரியா கிராஸ் நகர பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றவாளி என்று கூறப்படும் நபர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகளுக்குப் பின்னர் பள்ளியிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என ஆஸ்திரிய காவல்துறையினர் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு காவல்துறையின் இந்த நடவடிக்கை தொடங்கியது. ஏனையவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்…