Tag கிளிநொச்சி

உச்சத்தில் குழப்பம்:பிளவு இல்லையெனும் சீவீகே!

உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்கள் தெரிவில் தமிழரசுக்கட்சி பாரிய பிளவை சந்தித்துள்ளது.எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு அணி மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆதரவு அணியென பிளவுண்டு கிளிநொச்சி மற்றும் கிழக்கில் தனித்தனி வேடபாளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு குழப்ப நிலை தோன்றியுள்ளது. இதனிடையே இலங்கை தமிழரசுக்கட்சியை உடைத்து புதிய தமிழரசுக்கட்சியொன்றை உருவாக்க திட்டங்கள் தீட்டப்படுவதாக வெளியான செய்தியை அக்கட்சியின் பதில் தலைவர்…

விந்தனும் வந்தார் : தனித்து தமிழரசு?

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி  யாழ்ப்பாணத்தில் தனது கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இன்று செவ்வாய்கிழமை மதியம் யாழ்.தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும்…

தமிழரசு தன்னந்தனியே:சிறீதரன் முன்னெச்சரிக்கை!

தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்  உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டியிடுகின்றது என தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள நிலையில் கிளிநொச்சியில் சி.சிறீதரன் தனது ஆதரவாளர்களை சுயேட்சையாக களமிறக்க…

சுதந்திரக்கட்சி பெரமுன கூட்டா?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட சுதந்திரக்கட்சி, மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரீஸ் தலைமையில் சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய தீப் லொக்கு பண்டார இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,நானாட்டான்…

சுமாவிற்கு விட்டுக்கொடுப்பா:சாத்தியமேயில்லை!

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அறிவித்துள்ளார். ”மாகாண சபை தேர்தல் நடாத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் தனிநபர் பிரேரணை கூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50 வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு…

பூநகரி தேர்தலையும் சேர்த்து நடாத்த முயற்சி!

ஏதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் இடம்பெறாது தேர்தல் தெரிவத்தச்சியாளர் தெரிவித்துள்ளார். அவ்வகையில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலுக்கு கட்சிகள் கட்டுபணங்களோ வேட்புமனுக்கள் செலுத்த முடியாது செலுத்த முடியாது என கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலருமாகிய எஸ். முரளிதரன்  ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.…

பூநகரிக்கு தேர்தல் இல்லை!

ஏதிர்பார்க்கப்பட்ட படி உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 17,முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், இன்று (03) முதல் மார்ச் மாதம் 19 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை தேர்தலுக்கான…

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன!

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன! மதுரி Saturday, March 01, 2025 கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நான்கு வான் கதவுகள் இன்று சனிக்கிழமை (01)  திறக்கப்பட்டன. தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.  எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கத்தில், இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் இன்றைய…

வேரவிலும் கையை விட்டுப்போனது!

மன்னார்-கௌதாரிமுனையிலிருந்தான அதானியின் காற்றாலை திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் பூநகரியின் வேரவில் பகுதியில் திட்டமிடப்பட்ட நூறு காற்றாலை திட்டமும் மக்கள் எதிர்ப்பினால் முடக்க நிலையை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான “பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030” அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய…

கிளிநொச்சியில் 400 கிலோ கஞ்சா மீட்பு – இருவர் கைது

ஆதீரா Monday, February 24, 2025 கிளிநொச்சி கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட வீதி சோதனை நடவடிக்கையில், சுமார் 400 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் கிளிநொச்சியை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த…