Tag உலகம்

ஈரான் சரணடைய வேண்டும்:உச்ச தலைவரை நாங்கள் இப்போதைக்கு கொல்லமாட்டோம் – டிரம்ப்

ஈரான் சரணடைய வேண்டும்:உச்ச தலைவரை நாங்கள் இப்போதைக்கு கொல்லமாட்டோம் – டிரம்ப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை இப்போதைக்கு நாங்கள் கொல்லப் போவதில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.  ஆயத்துல்லா எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்கு சரியாகத் தெரியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார் அவர் ஒரு எளிதான இலக்கு. ஆனால்…

இஸ்ரேல் – ஈரான் ஐந்தாம் நாள் போர்: ? செய்திச் சுருக்கம்!

இஸ்ரேலும் ஈரானும் தொடர்ந்து ஐந்தாவது நாளாக கொடிய தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் , தெஹ்ரானில் குண்டுவெடிப்புகள் மற்றும் டெல் அவிவ் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன.இஸ்ரேலிய மண்ணில் மிகப்பெரிய மற்றும் மிகவும் தீவிரமான ஏவுகணைத் தாக்குதலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.இஸ்ரேலிய இராணுவம் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியைக் கொன்றதாகக் கூறுகிறது.ஈரானிடம் அணு…

இஸ்ரேல் – ஈரான் போர் செய்திகள்: ஈரானின் புலனாய்வுத் தலைவர் பலி!

இஸ்ரேல் – ஈரான் மோதல் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட பரந்த நெருக்கடி குறித்த சமீபத்திய முன்னேற்றங்களின் சுருக்கம் கீழே பார்வையிடலாம். ஈரானின் வெளியுறவு அமைச்சின் கட்டிடம் மீது தாக்குதல் 16 ஜூன் 2025, திங்கட்கிழமை 2:33 மணி ஈரான் வெளியுறவு அமைச்சக கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய தாக்குதல், பலர் காயமடைந்தனர். ஈரான் தலைநகர் டெஹ்ரானில்…

அயதுல்லா அலி காமெனியைக் கொல்லும் திட்டத்தை நிராகரித்தாரா டிரம்ப்?

ஈரானின் காமெனியைக் கொல்ல இஸ்ரேலிய திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியைக் கொல்லும் இஸ்ரேல் திட்டமிட்டிருந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்திய நாட்களில் அயதுல்லா காமெனியை படுகொலை செய்ய வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் டிரம்ப் நிர்வாகத்திடம்…

தாக்குதலுக்கு உள்ளான இடங்களைப் பார்வையிட்டாார் பென்சமின் நெதன்யாகு

ஈரானியத் தாக்குதல்கள் பாட் யாம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளைத் தாக்கிய பின்னர், இஸ்ரேலியப் பிரதமர்  பென்சமின் நெதன்யாகு அந்த இடத்திற்குப் பயணம் செய்தார். ஈரானின் அச்சுறுத்தலையும் ஆக்கிரமிப்பைத் தடுக்க மீட்புப் போரில் ஈடுபட்டோம் என்றும் கூறினார். பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை வேண்டுமென்றே கொலை செய்ததற்கு ஈரான் மிக அதிக விலை கொடுக்க நேரிடும்…

அமெரிக்காவின் உடன்பாடு இல்லாமல் இஸ்ரேலால் தாக்க முடியாது: எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன – ஈரான்

அமெரிக்காவின் உடன்பாடு மற்றும் ஆதரவு இல்லாமல் தனது நாட்டின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நடந்திருக்க முடியாது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகிறார். சியோனிச ஆட்சியின் இராணுவத் தாக்குதல்களுக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் அவர்களின் தளங்கள் வழங்கிய ஆதரவின் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மற்றும் உறுதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என்று ஈரானின்…

இஸ்ரேலை உலுக்கிய ஈரானிய ஏவுகணைகள்!

உலகிலேயே அதிநவீன வான் பாதுகாப்புக் கவத்தை வைத்துக்கொண்டிருக்கும் இஸ்ரேலின் பாதுகாப்புக் கவசத்தை எல்லாம் உடைத்துக்கொண்டு இஸ்ரேலில் கடுமையான தேசத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள். இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் காரணமாகஇராணுவ இலக்குகள் மீதான பிற பிற இலக்குகள் மீதான தாக்குல்களின் இழப்புகள் குறித்து செய்திகள் வெளியாகத போதும் பொதுமக்கள் பார்வைக்குட்பட்ட இலக்குள் மீதான தாக்குதல் குறித்த காணொளிகள்…

ஈரானியத் தாக்குதல்களில் 10 இஸ்ரேலியர்கள் பலி!

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் ஒன்றின் தாக்கம்ஈரானில் உள்ள எண்ணெய்த் தளங்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை அலை அலையாக வீசியது.  ஹைஃபா மற்றும் டெல் அவிவ் அருகே உள்ள இஸ்ரேல் முழுவதும் உள்ள இலக்குகள் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். ஈரான்…

தொடரும் இஸ்ரேல் – ஈரான் போர்: பிந்திய செய்திகளின் சுருக்கம்

இஸ்ரேலிய எரிசக்தி உள்கட்டமைப்பை புதிய ஏவுகணை அலைகளால் குறிவைத்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறுகிறது. இஸ்ரேலின் தீமைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் அதன் பழிவாங்கும் தாக்குதல்கள் இன்னும் கடுமையாகவும் பரவலாகவும் தொடரும் என்று எச்சரித்துள்ளது.டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் ஹைஃபா உள்ளிட்ட பல நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட சமீபத்திய ஈரானிய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில்…

ஈரானில் உள்ள எண்ணெய் ஆலையை இஸ்ரேல் தாக்கியதால் ஈரான் ஏவுகணைகளை ஏவியது

ஈரான் இஸ்ரேல் மீது புதிய அலை ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இஸ்ரேல் இராணுவம் தற்போது தெஹ்ரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கி வருவதாகவும் அறிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களில் இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸில் உள்ள அணுசக்தி நிலையங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது. மொத்தம் ஒன்பது அணு விஞ்ஞானிகள் இப்போது கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேலிய…