விகாரைகளின் கீழ் புதைகுழிகளா?

காங்கேசன்துறை தையிட்டி விகாரையில் பாரிய மனித புதைகுழியினை மறைக்கவே விகாரை அமைக்கப்பட்டுள்ள்தாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

சுவாசப் பிரச்சினை: போப் அமைதியான இரவை கழித்தார்

இரண்டு வாரங்களாக நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸுக்கு, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சுவாசப்…

டிரம்ப் – ஜெலென்ஸ்கி மோதல்: ஐரோப்பியத் தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவு!

வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபருடன் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாகப் பேசியதைத் தொடர்ந்து ஐரோப்பியத் தலைவர்கள் வோலோடிமிர்…

40 ஆண்டுககால சுதந்திரப்போராட்டம்: ஆயுதங்களைக் கீழே போடுமாறு பி.கே.கேயின் தலைவர் அழைப்பு

துருக்கியில் 40 ஆண்டுகால சுதந்திர போராட்டத்தை நடத்தி வரும் குர்திஷ் போராளிகள் இன்று சனிக்கிழமை போர்நிறுத்தத்தை…

மூதூரில் பேருந்தும் பாரவூர்தியும் மோதிய விபத்தில் 33 பேர் காயமடைந்தனர்

மினுவங்கொடையிலிருந்து சேருவில நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, மூதூரில் பாரவூர்தியுடன் மோதியதில் 18 பெண்கள்…