யாழில். 3 இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுடன் இளைஞன் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 160 சிகரெட் பெட்டிகளுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர்…

10 பெண்கள் பாலியல் வன்கொடுமை: பிஎச்டி மாணவர் குற்றவாளி என பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளிப்பு

10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிஎச்டி மாணவர் குற்றவாளி என பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

தகவல் வழங்குவோருக்கான சட்டம்: உருவாக்கத் தவறியமை: யேர்மனிக்கு €34 மில்லியன் அபராதம்

தவறுகளை அம்பலப்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் சட்டங்களை உருவாக்கத் தவறியதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம் யேர்மனி…

வடக்கில் வேகமாக பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி – பளை மற்றும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசங்களில்…

யாழில் காற்று மாசுபாட்டைக் குறைக்க விசேட திட்டம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுக்க சுற்றாடல் அமைச்சர்…

தேசபந்து தலைமறைவு – தகவல் தெரிந்தால் சிஐடியிடம் தெரிவிக்கவும்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு…

யாழில்.ரிக் ரொக் நேரலைகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வந்தவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலையில் காணொளிகளை வெளியிட்டவாறு , பலவேறு தரப்பினருடனும் முரண்பட்டு வந்த நபர்…

யாழ். பல்கலைக்கு வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர்…