அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான பகுதியை ஸ்கானர் இயந்திர உதவியுடன் முழுமையாக பரிசோதனை செய்யவும் நடவடிக்கை…

போலந்தில் மோதிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் துண்டுகள்

நேற்று புதன்கிழமை பிரித்தானிய நேரப்படி அதிகாலை 03:30 மணியளவில், வடக்கு ஐரோப்பா முழுவதும் வானம் தீப்பிழம்புகளுடன்…

இஸ்ரேலிய பிணைக் கைதிகள் 4 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

ஹமாஸ் போராளிகள் நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளனர். அவர்களில் ஷிரி பிபாஸ் மற்றும்…

கிளிநொச்சியில் தீச்சட்டிப் போராட்டம்!

கிளிநொச்சியில் தீச்சட்டிப் போராட்டம்! கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று வியாழக்கிழமை (20) கவனயீர்ப்பு போராட்டம்…

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி! யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள…

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – 02 மணி நேரம் காக்க வைத்து வாக்குமூலம் பெற்ற பொலிஸார்

தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் இன்றைய…

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடையேயான சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று…

கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல்

கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கல்விச் சமூகத்தின்…

யாழில். வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…

வெளிநாட்டில் உள்ளவரின் நிலையான வைப்பில் மோசடி – யாழ். வங்கி முகாமையாளர் விளக்கமறியலில்

வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளர் கைது செய்யப்பட்டு,…