யாழில். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மோதிய வாகனம் – 06 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில்…

பெர்லினின் ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் கத்திக்குத்து: ஒருவர் காயம்

யேர்மனியின் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள  ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னம் அருகே நடந்த கத்தி தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…

கொழும்பில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு ; துப்பாக்கிதாரியை கைது செய்துள்ள பொலிஸார் 

கொழும்பில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு ; துப்பாக்கிதாரியை கைது செய்துள்ள பொலிஸார்  கொழும்பு –…

இங்கிலாந்தில் தரவு பாதுகாப்பு கருவியை நீக்குகிறது ஆப்பிள்

பயனர் தரவை அணுக பிரித்தானிய அரசாங்கம் கோரியதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து அதன் மிக…

வித்தியா:கொலையாளியை விடுத்தவருக்கு சிறை!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட…

இங்கிலாந்திலிருந்து யேர்மனிக்கு திட்டமிடப்படும் தொடருந்து சேவைகள்

செயிண்ட் பான்க்ராஸ் தொடருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக லண்டனில் இருந்து…

பால்டிக் கடலில் மீண்டும் கேபிள் சேதமடைந்தது: விசாரணையை ஆரம்பித்து சுவீடன்

பால்டிக் கடலில் உள்ள கடற்பரப்பில் மற்றொரு கேபிள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேகிக்கப்படும் சம்பவம் குறித்து விசாரணை…