மெக்சிகோ 29 போதைப்பொருள் கடத்தல்காரர்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது

மெக்சிகன் பொருட்களுக்கு 25% வரிகளை விதிக்கும் டிரம்பின் நடவடிக்கையைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக முக்கிய போதைப்பொருள்…

ஹோலோகாஸ்டில் இருந்து தப்பியவர்களில் மிகப் முதியவர் 113 வயதில் இறந்தார்

ஹோலோகாஸ்டில் இருந்து தப்பியவர்களில் மிகவும் வயதான பெண்மணி என்று நம்பப்படும் ரோஸ் கிரோன் காலமானார் என்று…

உதரகாண்டில் பனிச்சரிவில் சிக்கிய 57 ஊழியர்கள்: 10 பேர் இதுவரை மீட்பு!

இந்தோ-திபெத் எல்லை அருகே உள்ள உத்தரகண்டில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் 57 சாலைத் தொழிலாளர்கள்…

செம்மணி பகுதியில் மீட்கப்பட்டது மனித எலும்புகளே

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின்…

ஒரு தாயின் ஏமாற்று அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ள “சாந்தன் துயிலாயம்”

“சாந்தன் துயிலாயம்” இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  எள்ளங்குளம் துயிலுமில்லத்தில்,…

சஞ்சீவ கொலை – நீதிமன்றில் இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு…

சிறுமி சுட்டு படுகொலை – ஒருவர் கைது

குளியாப்பிட்டி, ஹெட்டிபொல பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

திரிபோலி கொலை கூடம்:அனுர விசாரிப்பாராம்!

வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் பெருமளவு தமிழ் மக்களது நிலங்கள் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…