புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு கடமையில் 35,000 பொலிஸார்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வி​சேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். …

யாழில். 35 ஆண்டுகளின் பின் கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி

யாழ்ப்பாணம். வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான…

90 நாட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் இடைநிறுத்தம்: ஆனால் சீனாவுக்கு இல்லை – டிரம்ப்

உலகளாவிய சந்தை சரிவை எதிர்கொண்ட நிலையில் பெரும்பாலான நாடுகள் மீதான தனது வரிகளை 90 நாட்களுக்கு…

தமிழரசை தோற்கடிக்க கஜேந்தி அழைப்பு!

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியானது எம்.ஏ.சுமந்திரன்  பொதுச்செயலாளராக வந்த பின்புதான் நிராகரிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.…

பிள்ளையானிற்கு வடக்கிலிருந்து ஆதரவாம்

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பெருவெற்றியை முற்கூட்டியே கட்டியம் கூறுகிறார்கள். சிறையிலிருந்தே தேர்தலில் வெற்றிச்சாதனை படைத்த பிள்ளையானை…

அமெரிக்கப் பொருட்களுக்கு 84% வரி விதித்து சீனா பதிலடி!

டிரம்ப் வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 84% வரி விதித்து பதிலடி…

பிரித்தானியாவில் A1 நெடுஞ்சாலை மூடப்பட்டது: 5 மகிழுந்துகள் விபத்துக்குள்ளாகின!

நியூகேஸில் உள்ள A1 நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. காவல்துறை மகிழுந்துகள் உட்பட ஐந்து மகிழுந்துகள்…

சீனா மீது 104% வரிகள்: டிரம்பின் அறிவிப்பு அமுலுக்கு வந்தது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நட்பு நாடுகள் உட்பட டஜன் கணக்கான நாடுகள் மீதான வரிகள்…

வியாழேந்திரன் சிறையில் இருந்து மீண்டார்

இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை…