Category Uncategorized

வலி வடக்கு: முதலில் வர்த்தமானி இரத்து!

வலி வடக்கு காணி உரிமம் தொடர்பில் இலங்கை அரசால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டு மக்களின் காணி நிலங்கள் மக்களுக்குரியதென்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வர்த்தமானி இரத்து செய்யப்படாதவிடத்து இதுவரை விடுவிக்கப்பட நிலங்களும் சட்டபூர்வமாக மக்களுக்குரியதாக இல்லாது போகும் அபாயம் உள்ளதாகவும்; எச்சரிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் பிடியிலுள்ள…

ஜேவிபி:தமிழ் மக்கள் அடிமனதில்-கஜேந்திரகுமார்!

இணைந்த வடகிழக்கை பிரித்ததும், கண்மூடித்தனமான யுத்தத்திற்கு சிங்கள மக்களை தயார்படுத்தியதும் ஜே.வி.பி தான் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். “ஏன் நாங்கள ஜேவிபி யை வெறுக்கிறோம் என்பதைக் கூறத்தேவையில்லை அது தமிழ் மக்கள் ஆழ்மனதில் உள்ளது.  கண்மூடித்தனமான யுத்தத்திற்கு சிங்கள மக்களை தயார்படுத்தியது தான் இந்த…

மஹவ – ஓமந்தை புகையிரத பாதை திறந்து வைப்பு

மஹவ – ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  திறந்து வைக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship…

தமிழ் மக்கள் கூட்டணி:தாக்கல் செய்தது!

தமிழ் மக்கள் கூட்டணி:தாக்கல் செய்தது! தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சில  வேட்பு  மனுக்கள் யாழ்.மாநகரசபை உள்ளிட்ட நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு எதிராக இன்று இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது இவ் வழக்கில்  தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெஃப்ரி   அழகரட்னம் தோன்றுகின்றார்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் நடந்த யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்   கடற்றொழில் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்றைய  தினம்செவ்வாய்க்கிழமையாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.  தேர்தல் ஆணைக்குழு, தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கலந்துரையாடலில் மார்ச் மாதம் ஒருங்கிணைப்புக்குழு கூட்டததை நடாத்துவதற்கான அனுமதி வழங்கியுள்ளது. அதில் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள மட்டும் கலந்துரையாடல், உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமான விடயங்களை…

பேருந்து விபத்து: 37 பேர் பலி! 39 பேர் காயம்

பொலிவியாவில் மேற்கு போடோசி பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்துக்குள்ளானதில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 39 பேர் காயமடைந்ததனர் என்று காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை தெரிவித்தனர். உயுனி மற்றும் கோல்சானி நகரங்களுக்கு இடையிலான சாலையில் அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.  காயமடைந்த 39 பேரும்…

சபுமல்கஸ்கட விகாரை விஸ்தரிப்பு

வவுனியா வடக்கில் மற்றொரு நில ஆக்கிரமிப்பிற்கான காய் நகர்த்தல் ஒன்றிற்கான முன்னேற்பாடு தொடர்பில் தகவல்கள்  வெளிவந்துள்ளது. வவுனியா வடக்கில் கச்சல்சமளங்குளத்தின் காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்ட சபுமல்கஸ்கட விகாரையை அண்மித்த பகுதியில் தொல்லியல் அகழ்வு ஆரம்பமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தொல்லியல் நடவடிக்கை என்றால் சர்வ மத தலைவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து இந்த நடவடிக்கையினை தொடங்கலாமே  என உள்ளுர் வாசிகள்…

Welcome to the Future of WordPress with Gutenberg

Malesuada fames ac turpis egestas integer. Quam nulla porttitor massa id neque aliquam vestibulum morbi blandit. Commodo sed egestas egestas fringilla phasellus faucibus scelerisque. Turpis massa tincidunt dui ut ornare lectus sit amet. Ut consequat semper viverra nam libero justo…