Category tamil news

யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி! – Global Tamil News

இறுதிப் போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன், வலிகாமம் கிழக்கு வாதரவத்தை, வீரவாணி – ஞானவாணி சனசமூக நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (17.05.25) மாலை உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. சமூக செயற்பாட்டாளர் சிவராசா ரூபன் தலைமையில் அஞ்சலி சுடரினை போரில் மகனை இழந்த தந்தை…

மிதிவண்டி என்பது புதிது காணலும், புதுமை காணலும் – ஏ.எம். றியாஸ் அகமட். – Global Tamil News

2017 ம் ஆண்டு இறுதிப் பகுதி வரை கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றிய நான், அதே ஆண்டில் அந்த பல்கலைக்கழகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, விலங்கியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு மாறுதல் பெற்று வருகின்றேன். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நான் மாற்றம் பெற்று வந்து இரு வாரங்களில்…

மணமாகி இரு வாரத்தில் மணப்பெண் உயிர்மாய்ப்பு! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் காவற்துறையினரின் அவசர அழைப்பு பிரிவுக்கு (119) அழைப்பை ஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் சசிராஜ் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காவற்துறையினரின் 119 தொலைபேசி இலக்கத்திற்கு நபர் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (17.05.25) இரவு அழைப்பினை மேற்கொண்டு , குடும்ப தகராறு…

கடல் வழியாக தாயகம் திரும்பியவர்கள் விளக்கமறியலில்! – Global Tamil News

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்களையும் அவர்களை படகில் அழைத்து வந்த இரு படகோட்டிகளையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என நால்வர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில்…

வடக்கு , கிழக்கில் 23ஆம் திகதி வரையில் மழை தொடரும்! – Global Tamil News

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கனமான மழை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இம் மழையின் போது இடிமின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் என்பதனால் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம். அண்மித்த ஆண்டுகளில் மே…

 யாழ் ஆவா குழுவின் தலைவரை, கனடாவிலிருந்து  நாடு கடத்த உத்தரவு! – Global Tamil News

பிரான்சின் பாரிஸில் நடந்த மோதல் தொடர்பாக கனடாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலின் தலைவர் என நம்பப்படும் இலங்கையர் ஒருவரை பிரான்சுக்கு நாடு கடத்துமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் “பிரசன்னா நல்லலிங்கம்” என்ற அஜந்தன் சுப்பிரமணியம்’ என்பவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கனடாவின்…

செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு – பாரிய புதைகுழியாக இருக்கலாம் என அச்சம்! – Global Tamil News

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளது. செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது,…

கடுவெல நீதவான் நீதிமன்ற அலுவலக அறைக்கு பூட்டு! – Global Tamil News

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டாரவின் அலுவலக அறை, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் முத்திரையிடப்பட்டுள்ளதாக கடுவெல காவற்துறையினர் தெரிவித்தனர். அதன்படி, முன்னாள் நீதவான் சானிமா விஜயபண்டாரவுக்கு வரும் திங்கட்கிழமை (19.05.25) அன்று நீதிமன்றத்திற்கு வந்து, தனது அலுவலக அறையில் உள்ள தனிப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவரை, குறித்த அலுவலக…

நாகையில் இருந்துயாழுக்கு கப்பலில் போதைப்பொருள் கடத்தி சென்றவர் கைது! – Global Tamil News

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் போதைப்பொருள் கடத்தி சென்ற இந்திய பிரஜையை சுங்க பிரிவினர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (16.05.25) கைது செய்துள்ளனர். கப்பலில் சென்றவர்களை காங்கேசன்துறை துறைமுக சுங்க பிரிவினர் சோதனையிட்ட போது, இந்திய பயணி ஒருவரின் உடைமையில் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கிராம் குஷ்…

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு- இருவா் காயம் – Global Tamil News

கொழும்பு – கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் இருவர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.  வீட்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும்  தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினா் தெரிவித்துள்ளனர் Spread the love   கொட்டாஞ்சேனைதுப்பாக்கிச் சூடுதேசிய…