Category tamil news

அதீத போதையில் உயிரிழந்த இளைஞன் – காவல்துறையினருக்கு வந்த அவசர அழைப்பு – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரின் அவசர இலக்கத்திற்கு (119) வந்த அழைப்பை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்ற வேளை, இளைஞன் உயிரிழந்த சம்பவத்தில் , உயிரிழந்த இளைஞன் அதீத போதை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது  அந்நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் , மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் 119 தொலைபேசி இலக்கத்திற்கு…

 அச்சங்குளம் கடற்கரையில்   உருக்குலைந்த நிலையில்  சடலம்  – Global Tamil News

மன்னார்- நானாட்டான் பிரதேச  செயலாளர் பிரிவுக்குற்பட்ட   அச்சங்குளம் கடற்கரையில்    உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.      குறித்த  சடலம் நேற்று (17)  இரவு   அப்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த ஆணின் சடலம் முற்றிலும் சிதைவடைந்துள்ள போதும் சிதைவடையாமல் காணப்படும் ஆடைகளை வைத்து     30 வயதுக்கு…

வெள்ளவத்தை  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தலில் பதற்றம் – Global Tamil News

முள்ளிவாய்க்காலில்  இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ்  மக்களை நினைவுகூரும் வகையில் வெள்ளவத்தையில் இன்று (மே 18) காலை  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது ஒன்றுகூடலின் போது    பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக  தொிவிக்கப்படுகின்றது. அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிரே உள்ள கடற்கரைக்கு அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வில்   இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில்…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – Global Tamil News

கொழும்பு புளுமெண்டல் பிரதேசத்தில்  இன்று (18) பிற்பகலில் இடம்பெற்ற்   துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவா் காயமடைந்துள்ளாா். காயமடைந்தவா்கள் 38 வயதான நபா் ஒருவா் என காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

யாழ் . பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! – Global Tamil News

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18.05.15)  நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார், சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர். Spread the love…

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முழு வீச்சுடன் செயற்படுகின்றது! – Global Tamil News

உண்மையான நல்லிணக்கம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் முழு வீச்சுடன் செயற்படுகின்றது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்யின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே இவ்வாறு தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி மேலும் தெரிவிக்கையில், எப்படியான அரசியல் சூழ்ச்சிகள் வகுக்கப்பட்டாலும் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும்…

கெஹெலியவுடன் முன்பு முரண்பட்ட NMRAயின் தற்போதைய தலைமை நிர்வாகி உயிர் அச்சுறுத்தலால் பதவி விலகினார்! – Global Tamil News

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியர்  சவீன் செமகே , தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சனிக்கிழமை (17.05.25) அன்று  உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளார். மே 9ஆம் திகதி, அவரது வீட்டில் உள்ள சி.சி.ரி.வியில் இரண்டு பேர் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு…

பதினாறாவது மே பதினெட்டும் உள்ளூராட்சி சபைகளும் – நிலாந்தன். – Global Tamil News

அரியகுளம் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதி தமிழர்கள் போனது உண்மை.புதுக்குடியிருப்பிலும் கிளிநொச்சியிலும் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு ஒரு பகுதியினர் போனது உண்மை.புதுக்குடியிருப்பில் ஆயிரக்கணக்கில் போய் படைத்தரப்பு வழங்கிய குடிபானங்களையும் அன்னதானத்தையும் வாங்கியதும் உண்மை. அதேசமயம் கடந்த வாரம் தாயகம் முழுவதிலும் ஆங்காங்கே பரவலாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி கொடுக்கப்படுவதும் உண்மை.மக்கள்…

மன்னாரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் நினைவு கூறல்! – Global Tamil News

தமிழினப் படுகொலையின் (மே-18) 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் இன்றைய தினம் (18.05.24) நினைவு கூறப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின்…