Category tamil news

72வது உலக அழகியாக ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி – Global Tamil News

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக  தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி  தொிவு செய்யப்பட்டுள்ளாா்.  72வது உலக அழகி போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சம்மேளன மத்திய நிலையத்தில் நேற்று  இடம்பெற்றுது. இந்த ப் போட்டியில் 108 போட்டியாளர்கள்  பங்கேற்கின்றதுடன், அவர்கள் 4 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் 10 போட்டியாளர்கள்…

பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் – Global Tamil News

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் , யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1981 மே 31…

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி – Global Tamil News

யாழ் மாநகர சபைக்கான முதல் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.  யாழ் மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை அவர்களை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.  இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. Spread the love  …

யாழ் பல்கலை முன்னாள் விரிவுரையாளர் கபிலன் உறுதியுரை – சொன்னதை செய்வாரா சுமந்திரன் – Global Tamil News

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் உறுதியுரையை எடுத்துக் கொண்டார்.  யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்கும் நிகழ்வு, நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே தேசிய…

திருக்கேதீஸ்வர ஆலய கொடியேற்றம் – Global Tamil News

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று(31) ஆரம்பமானது.  திருக்கோணேச்சரம்  ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறையில்  எடுத்து வரப்பட்டு தீர்த்தம் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ததைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம் பெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கொடி தம்பத்திற்கு முன்…

DIG மற்றும் ASPயின் அதிகாரங்களில் திருத்தம் – வர்த்தமானி வெளியானது! – Global Tamil News

பிரதி காவற்துறை மா அதிபர்கள் மற்றும் உதவிப் காவற்துறை அத்தியட்சகர்களின் தற்போதைய அதிகாரங்களை திருத்தம் செய்யும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டுள்ளது. மே 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் தலைவர் லலித் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. Spread the love…

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் -நபர்களின் பெயர்கள் வெளியானது! – Global Tamil News

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு,…

வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் பலி! – Global Tamil News

எஹெலியகொட – நெந்துரன சந்தியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் நேற்று (30.05.25) இரவு மூன்று பேர் மீது குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் இத்தமல்கொட, கெட்டஹெத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்…

அன்பையும் அகிம்சையையும் எங்கள் பண்பாடாக்குவோம்!. அன்பினாலான வாழ்தல் காண்போம்! – Global Tamil News

எங்கள் நாட்டின் அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம், இந்த நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் பெண்களாகிய நாங்கள் எங்களுக்கும் முழுநாட்டுக்கும் வன்முறைகளற்ற வாழ்தலை உருவாக்கத் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். இலங்கையானது பல்தன்மை கொண்ட இயற்கைச் சூழல்களையும், மனிதர்களையும் கொண்ட அற்புதமான ஒரு தீவு. அன்பையும், அகிம்சையையும் தங்கள் மதமாகக் கொண்டவர்கள் வாழும் நாடு. அன்பையும், அகிம்சையையும் போதித்த…