Category tamil news

இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடை நீக்கப்படவுள்ளது! – Global Tamil News

யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்ததாவது, இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யுத்தக்காலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பு…

“ரம்புக்வெல்லக்கள்”பிணையில் விடுவிப்பு! – Global Tamil News

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார். நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்ட…

யாழில். கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் கடை உரிமையாளர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அரியாலை பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வரும் நபர் மீது நேற்றைய தினம் திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய வன்முறை கும்பல் அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்தவரை,…

சுன்னாகம் காவற்துறையினரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் கைது! – Global Tamil News

சுன்னாகம் காவற்துறையினரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாக காவல்  நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் காவற்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள், பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்கள், போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தவர்கள் என 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை…

22 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது! – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரைகளுடன் காணப்படுவதாக சுன்னாக காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது இளைஞனின் உடைமையில் இருந்து 2 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர். அதேவேளை ,…

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய முதியவருக்கு பிணை – Global Tamil News

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டில் , 37 வருடங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நபர் பிணையில் செல்ல மல்லாகம் நீதிமன்று அனுமதித்துள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக தனது உயிரை பாதுகாப்பும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக ஏழாலையை சேர்ந்த சின்னையா சிவலோகநாதன் (வயது தற்போது 75) எனும் நபர் கடந்த…

வடக்கு மாகாண பிரதம செயலாளரை சந்தித்த இந்திய துணைத்தூதர் உள்ளிட்ட குழுவினர் – Global Tamil News

வடக்கு மாகாண பிரதம செயலாளராக பொறுப்பேற்ற தனுஜா முருகேசனை இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள்ளிட்ட துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது, இந்தியாவின் ஆதரவுடன் நடைபெறும் வீடமைப்பு, எரிசக்தி, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்…

வீடொன்றில் கசிப்பு உற்பத்தி – 19.5 லீட்டர் கசிப்பு மீட்பு -ஒருவர் கைது – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் 200 லீட்டர் கோடா  மற்றும் 19.5 லீட்டர்  கசிப்புடன் ஒருவரை மானிப்பாய் காவல்துறையினா்  இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். சண்டிலிப்பாய் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டினை காவல்துறையினா்  முற்றுகையிட்ட போது, வீட்டில் இருந்து 200 லீட்டர் கோடா மற்றும்…

வடக்கு தவிசாளர் / முதல்வர் தெரிவு எப்போது ? – Global Tamil News

வடக்கு மாகாணத்திலுள்ள 31 உள்ளூராட்சி மன்றங்களுக்கான முதல்வர் அல்லது தவிசாளர், மற்றும் பிரதி முதல்வர் அல்லது உப தவிசாளர் ஆகியோரைத் தெரிந்தெடுப்பதற்கான சபை அமர்வுகள் நடைபெறவுள்ள திகதிகள் குறித்து வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார். Spread the love   உள்ளூராட்சி மன்றங்கள்தவிசாளர்முதல்வர்வடக்கு மாகாணம்

செம்மணியில் பாரிய மனித புதைகுழி – இதுவரையில் 07 மண்டையோடுகள் மீட்பு – Global Tamil News

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில்…