$500 மில்லியன் மதிப்புள்ள வெனிசுவேலா எண்ணெயை அமெரிக்கா விற்றது — அதில் $300 மில்லியன் வெனிசுலாவிற்கு! – Global Tamil News
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வெளியுறவு செயல்பாடுகள் தொடர்பான பிரமுகர் Secretary of State Marco Rubio, ஒரு சமீபத்திய செனட் விசாரணையில் அமெரிக்கா வெனிசுலாவில் உள்ள எண்ணெயின் முதல் பெரிய விற்பனையை முடித்துள்ளது என்று தெரிவித்தார் — அதன் மதிப்பு $500…
Read more
ஐரோப்பிய ஆப்பிள்களில் பூச்சிக்கொல்லி காக்டெய்ல்கள் கலந்திருப்பதாக கூறுகிறது புதிய ஆய்வு
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பல பூச்சிக்கொல்லி எச்சங்களின் கலவையான காக்டெய்ல் விளைவின் தாக்கத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பூச்சிக்கொல்லிகளை மதிப்பிடுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆபத்து மதிப்பீட்டு நடைமுறையை புதிய ஆராய்ச்சி விமர்சிக்கிறது.பதின்மூன்று ஐரோப்பிய நாடுகள் சந்தைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் ஆப்பிள்களை…
Read moreஅருச்சுனாக்கு அச்சுறுத்தல் – பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 06பேருக்கு பிணை – Global Tamil News
தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் , நீதிமன்றில் முன்னிலையான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறுபேரை நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்தது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , வலி….
Read more
ஐரோப்பாவின் முதல் பிரத்யேக ட்ரோன் கேரியரை உருவாக்குகிறது போர்ச்சுகல்
போர்ச்சுகலின் புதிய ட்ரோன் கேரியர், டி ஜோவோ II, பாரம்பரிய விமானம் தாங்கி கப்பல்களுக்கு சவால் விடும், அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைந்த செலவுகளை வழங்கும். டாமனால் €132 மில்லியனுக்கு கட்டப்பட்டது.ஐரோப்பாவின் முதல் பிரத்யேக ட்ரோன் கேரியரை போர்த்துக்கல் உருவாக்கி வருகிறது….
Read more
தொலைபேசியில் அருச்சுனா எம்.பி க்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு – பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 06பேருக்கு பிணை
தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் , நீதிமன்றில் முன்னிலையான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறுபேரை நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்தது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா…
Read more🚨 பாணந்துறையில் போதையில் வாகனம் செலுத்திய 3 சாரதிகள் கைது! – Global Tamil News
பாணந்துறை பேருந்து நிலையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, கஞ்சா உட்கொண்டிருந்த மூன்று பேருந்து சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்து வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. போக்குவரத்து…
Read more
1
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை நாளை (30) இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இவ்வாறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான…
Read more🏛️ இலங்கைக்கு செல்லும் IMF முகாமைத்துவ பணிப்பாளர் – Global Tamil News
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva) அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களை மதிப்பாய்வு செய்யவும், அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கவும் இந்த…
Read moreகாரைநகரில் துரித கெதியில் புனரமைக்கப்படும் வீதிகள் – Global Tamil News
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்பட்ட 10 வீதிகளின் புனரமைப்பு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படும் நிலையில் , அவற்றின் சில வீதிகள் புனரமைப்பு முடிவுடையும் தருவாயில் காணப்படுகிறது. துரித கெதியில் முன்னெடுக்கப்படும் வீதி புனரமைப்பு பணிகளை நாடாளுமன்ற…
Read moreபண்டத்தரிப்பில் இருந்து இராணுவம் வெளியேற்றம் – பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – Global Tamil News
மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை முற்றாக வெளியேறியுள்ளனர். காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் கையளித்த நிலையில் , பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி , காணியை மானிப்பாய் பிரதேச…
Read more