Category: செய்திகள்

உபர் சுயமாக ஓட்டும் ரோபோ டாக்சிகளை சூரிச்சிற்கு கொண்டு வருகிறது
தன்னாட்சி பெற்ற ஓடும் டாக்ஸிகளுக்கான முதல் இடங்களில் ஒன்றாக சூரிச்சை மாற்ற உபர் நிறுவனம் விரும்புகிறது. 2026 ஆம் ஆண்டுக்குள் சுயமாக ஓட்டும் வாகனங்களை [...]

லூவ்ரே கொள்ளையில் கைவிடப்பட்ட பேரரசியின் கிரீடம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது
பிரான்சில் கடந்த ஆண்டு லூவ்ரேயில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையில் தப்பி ஓடிய திருடர்களால் கைவிடப்பட்ட பிரெஞ்சு பேரரசி யூஜெனியின் கிரீடம் கிட்டத்தட்ட அ [...]

மானிப்பாயை சேர்ந்த பிரபல இளம் வர்த்தகர் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருளுடன் கைது
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளை கடத்தி வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் விமா [...]
சுதுமலை அம்மன் கோவிலைச் சூழவுள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்
யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோ [...]

யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பருத்தித்துறை பகுதியில் ம [...]
கோட்டாபயவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோரி யாழில் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீத [...]
புங்குடுதீவில் வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் கூரிய ஆயுதங்களுடன் கைது
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு பகுதிகளில் வன்முறை கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரி [...]

மூதூரில் பாவனைக்கு உதவாத 1500 கிலோ அழுகிய மீன்கள் மீட்பு!
திருகோணமலை - மூதூர்பிரதேசம் இறால்குழி பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகப் பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொ [...]
8 / 8 POSTS