Category வவுனியா

400 கிலோ மீற்றருக்கு அப்பால் அதிகாரம்?

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தலைப் பொறுத்த வரை வடக்கு – கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோளாக இருக்கிறது.…

முன்னணியின் சாம்பார் தயார்!

தனித்து நின்று ஆட்சி பிடிக்கும் கதைகளை மறந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சாம்பார் கூட்டுக்கு தயாராகியுள்ளது. தமிழரசு மற்றும் தமிழ் தேசிய ஜனநாயக கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய தரப்புக்கள் முன்னணியுடன் கூட்டிற்கு தயராகிவருகின்றன. இதனிடையே  வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட தமிழ் தேசிய மக்கள் முன்னனி  வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில்…

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) வவுனியாவில் நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதோடு உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளது. எனினும், நிகழ்ச்சி நிரலில் ஏனைய விடயங்கள் என்று தலைப்பிடப்பட்டுள்ள நிலையில்…

வவுனியாவில் உணவகம் மீது தாக்குதல்

வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் நடந்துள்ளது. வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு சில இளைஞர்கள் சென்றுள்ளனர்.  அதில் ஒரு இளைஞர் கையில் கொண்டு சென்ற…

வடையில் இரும்பு சத்து!

வடையில் இரும்பு சத்து! தூயவன் Monday, March 03, 2025 வவுனியா வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி இரண்டு காணப்பட்டுள்ளது.  வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு இன்று (03.03) சென்ற ஒருவர் அங்கு வடையினை கொள்வனவு செய்துள்ளார்.  குறித்த வடையை…

வெடுக்குநாறிமலை சிவராத்திரி இரவில் இல்லை!

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினமன்று பகலில் மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு ஆலய நிர்வாகத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசாரியார் மதிமுகராசா மற்றும் முக்கியஸ்தரான பூபாலசிங்கம் ஆகியோர் காவல்துறையால் அழைக்கப்பட்டு விபரங்கள் பெறப்பட்டுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து,…

16 வருடங்களாக காணாமல் போன மகனை தேடி வந்த தாய் உயிரிழப்பு

ஆதீரா Monday, February 24, 2025 வவுனியா வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தின் 3000ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை  தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வவுனியா தோனிக்கல்லினை சேர்ந்த 79 வயதுடைய தாயே  உயிரிழந்துள்ளார்.  இவரின் மகன்  2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே காணாமல்…

வித்தியா:கொலையாளியை விடுத்தவருக்கு சிறை!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (20) தீர்ப்பை வழங்கியுள்ளது.  அதற்கு மேலதிகமாக, லலித் ஜயசிங்கவுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில்,…

உதவித் தேர்தல் ஆணையாளர்கள் இடமாற்றம்!

உதவித் தேர்தல் ஆணையாளர்கள் இடமாற்றம்! தூயவன் Saturday, February 15, 2025 யாழ்ப்பாணம், வவுனியா உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில் இலங்கையின் பல மாவட்டங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் பலருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிற்கு ஆணைக்குழுவினால் உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கில்  வவுனியா மாவட்டத்திற்கு,  சி.அமல்ராஜ், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு…

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈ.பி.டி.பி கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில் இந்தியாவின் கேரளாவில் வைத்து தமிழகப் பொலிசாரால்…