Category வவுனியா

பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

வவுனியா, உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற இளைஞனே இரத்த கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து கடந்த புதன்கிழமை மாலை இளைஞர் ஒருவரின் சடலம் இரத்தக் கறை காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது. சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த புதுவருட தினமன்று காணாமல் போயிருந்த வவுனியா விநாயகபுரம்…

ஈஸ்டர்: பாதுகாப்பு மும்முரம்!

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஸ்டானங்களை நடத்தும் வடகிழக்கிலுள்ள தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை காவல்துறை இராணுவத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி வழிபாடுகளும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மத வழிபாடுகளும் தேவாலயங்களில் நடைபெறவுள்ளன. அந்தவகையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு காவல்துறை பாதுகாப்பை செயல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. அதிக…

வவுனியாவில் காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் சடலமாக மீட்பு

வவுனியாவில் காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் சடலமாக மீட்பு புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் காணாமல் போன இளைஞன் குளக்கரையில் இரத்த கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த கோபிதாசன் (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக…

பிரேத அறையின் குளிரூட்டி பழுதால் சடலத்துடன் போராடிய உறவினர்கள்

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், கண்டி, நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை…

பற்பசைக்குள் போதைப்பொருள் – பெண் உள்ளிட்ட இருவர் கைது

பற்பசைக்குள் போதைப்பொருள் – பெண் உள்ளிட்ட இருவர் கைது பற்பசைக்குள் போதைப் பொருளை மறைத்து வவுனியா சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவரை பார்வையிட வந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு சூட்சுமமாக போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வவுயா புளியங்குளத்தில் உருகுலைந்த ஆணின் சடலம் மீட்பு

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நெளுக்குளம் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதால் ஆணா பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலை…

கொழும்பில் ஒன்று : வடக்கில் ஒன்று

கொழும்பில் ஒன்று : வடக்கில் ஒன்று பிரித்தானியாவின் போர்க்குற்றவாளிகளிற்கான தடை தொடர்பில் அனுர அரசு கடும் கண்டனத்தை எழுப்பிவருகின்றது. இந்நிலையில் அனுர அரசின் பங்காளியாகவும் வரவு செலவுத்திட்டத்தை வரவேற்றவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரித்தனியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார். அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில்…

வடக்கு கிழக்கில் இயங்கிய ஆயிரக்கணக்கான வதைமுகாம்கள்

பட்டலந்த வதைமுகாம் போல ஆயிரக்கணக்கான வதைமுகாம்கள் வடக்கு கிழக்கில் கடந்த 30 வருடங்களாக இயங்கியதுடன் இது தொடர்பில் விசாரிக்க இந்த அரசாங்கம் தயாரில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,…

தரகர்கள் இன்றி பேச்சுக்கள் ஆரம்பம்!

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வவுனியாவில் இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இரு நாட்டு மீனவர் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படுவது தொடர்பாக முதல் கட்டமாக இலங்கை – இந்திய மீனவர்களிடையே மீனவர்களின் சொந்த முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது.…

சேவையாற்ற துடிப்பு :2900 குழுக்கள் வேட்புமனு தாக்கல்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக  25 மாவட்டங்களிலும்  336 உள்ளுராட்சிமன்றங்களுக்காக சுமார் 2900 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. அவற்றில் 2260 குழுக்கள் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் 2900 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் 425 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…