Category வவுனியா

வவுனியாவில் துப்பாக்கி ரவைகள் சீருடைகள் மீட்பு – இருவர் கைது

வவுனியா போகஸ்வெவ செலலிஹினிகம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளுக்கான ரவைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வவுனியா பொலிஸாருக்கு, கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இரண்டு கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட…

லஞ்சம்:வடக்கில் தூள் பறத்தும் சிங்களம்!

யுத்த காலத்திலும் அதன் பின்னராகவும் சிங்கள முப்படைகள் முதல் காவல்துறை வரை வருமானம் ஈட்டும் பிரதேசமாக வடமாகாணமேயுள்ளது.விடுதலைப்புலிகளால் பேணிப்பாதுகாக்கப்பட்ட இயற்கை வளங்களை தென்னிலங்கை தரப்புக்களுடன் சேர்ந்து அழிப்பதில் சிங்கள முப்படைகள் முதல் காவல்துறை வரை தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டேவருகின்றன. இந்நிலையில் நீண்டகாலமாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள இலங்கை காவல்துறை அதிகாரியொருவர் இலஞ்சம் வாங்கும் போது வவுனியாவில் கைது…

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பூவரசங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த…

வைத்தியர் கொலை:மன்னித்து நீதிமன்று!

விடுதலைப்புலிகள் அமைப்பின் காயமடைந்த போராளிகளிற்கு வவுனியாவில் சிகிச்சையளித்தமைக்காக படுகொலை செய்யப்பட்ட வைத்தியர் முகைதீன் கொலையின் குற்றவாளியான தமிழீழ மக்கள் விடுதலைக்கழக முக்கியஸ்தர் விடுவிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த…

காட்டு யானை தாக்கி வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு மதுரி Tuesday, May 20, 2025 வவுனியா வவுனியா – கன்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (19) உயிரிழந்துள்ளார். அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதிக்கரையில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில்…

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் சிறப்பு வழிபாடு

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் சிறப்பு வழிபாடு மதுரி Sunday, May 18, 2025 வவுனியா இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (18) வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று…

வவுனியாவில் மினி சூறாவளி?

வவுனியாவில் இன்று வீசிய சூறாவளிக்காற்றால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இன்று  காலை ஏழு மணியளவில்  மினி சூறாவளிக் காற்று வீசியதுடன், மழையும் பொழிந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின்தடையும் ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா நகரப் பகுதியில் இருந்த நடைபாதை விற்பனை நிலையங்கள் காற்றில்…

வவுனியாவில் அதிரடி படையின் வாகனம் மோதி இளைஞன் உயிரிழப்பு

வவுனியாவில் அதிரடி படையின் வாகனம் மோதி இளைஞன் உயிரிழப்பு வவுனியா – ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதி, மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வவுனியாவை சேர்ந்த கண்ணதாசன் திவியன் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். விபத்துத் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை …

கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு!

வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று (15) நடைபெற்றது. அதன் பின்னர்…

கஞ்சியும் தன்சலவும்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் ஒரு சிரட்டை கஞ்சி என்பது வெறும் சடங்கு அல்ல. அது சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராக எம் இனம் முன்னெடுக்கின்ற  அமைதிவழிப் போராட்டம்.  மக்கள் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் கைகளில் சிக்குண்டு எவ்வகையான அழிவுகளுக்கு முகங்கொடுத்தார்கள், அவ் அழிவினையே தங்கள் போராட்டத்தின் அடையாளமாக மாற்றிக்கொண்டார்கள் என்பதற்கான அடையாளமாக சிரட்டைக் கஞ்சி உருவகம் பெற்றுள்ளது.…