Category வவுனியா

புளொட் அலுவலகத்தில் துப்பாக்கிகள்?

வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில்  இருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. காணியில் அதன் உரிமையாளர்களால் அபிவிருத்தி பணிகளை செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் அகழப்பட்டுள்ளது. இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரி56 ரக துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படும் 450 ரவைகள்…

வவுனியாவில் T 56-2 வகைத் துக்பாக்கிகள் மற்றும் ரவைகள் மீட்பு

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியில்  இருந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை குறித்த காணியில் அதன் உரிமையாளர்களால் அபிவிருத்தி பணிகளை செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் அகழப்பட்டுள்ளது. இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட இரண்டு T 56-2 ரக…

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் சடலம் மீட்பு!

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இரத்தக்கறைகளுடன் இளம் தந்தை ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் இன்று புதன்கிழமை (04) மீட்டுள்ளனர். வீடொன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வவுனியா காத்தார் சின்னக்குளத்தைச்  சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே …

மனைவியை படுகொலை செய்து , தலையை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற கணவன் – வவுனியாவில் பயங்கரம்

வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சரணடைந்துள்ளார். அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (வயது 32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.  மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், உடலை நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார். கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு…

இனிமேலும் நம்பிக்கையில்லை!

காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமலே பலர் மரணித்துள்ள நிலையில் எஞ்சியுள்ளவர்கள் இறக்கும் முன்னராவது நீதி கிடைக்கவேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ”எமக்கான…

காங்கிரஸ் . தமிழரசு:இருவருக்கும் ஆதரவு

 தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகள் ஆட்சி அமைக்கவே ஆதரவு  என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் கரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில்  இடம்பெற்ற பின் ஊடக சந்திப்பில் கலந்து காெண்டு கருத்து தெரிவித்த  அவர் மேலும் …

ஓமந்தையில் கோர விபத்து – இந்திய துணைத்தூதரக அதிகாரி உயிரழப்பு

ஓமந்தையில் கோர விபத்து – இந்திய துணைத்தூதரக அதிகாரி உயிரழப்பு ஆதீரா Monday, May 26, 2025 வவுனியா வவுனியா ஓமந்தை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா…

ஓமந்தையில் கோர விபத்து – இந்திய துணைத்தூதரக அதிகாரி உயிரழப்பு

ஓமந்தையில் கோர விபத்து – இந்திய துணைத்தூதரக அதிகாரி உயிரழப்பு வவுனியா ஓமந்தை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக…

வவுனியாவில் துப்பாக்கி ரவைகள் சீருடைகள் மீட்பு – இருவர் கைது

வவுனியா போகஸ்வெவ செலலிஹினிகம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளுக்கான ரவைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வவுனியா பொலிஸாருக்கு, கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இரண்டு கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட…

லஞ்சம்:வடக்கில் தூள் பறத்தும் சிங்களம்!

யுத்த காலத்திலும் அதன் பின்னராகவும் சிங்கள முப்படைகள் முதல் காவல்துறை வரை வருமானம் ஈட்டும் பிரதேசமாக வடமாகாணமேயுள்ளது.விடுதலைப்புலிகளால் பேணிப்பாதுகாக்கப்பட்ட இயற்கை வளங்களை தென்னிலங்கை தரப்புக்களுடன் சேர்ந்து அழிப்பதில் சிங்கள முப்படைகள் முதல் காவல்துறை வரை தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டேவருகின்றன. இந்நிலையில் நீண்டகாலமாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள இலங்கை காவல்துறை அதிகாரியொருவர் இலஞ்சம் வாங்கும் போது வவுனியாவில் கைது…