Category யாழ்ப்பாணம்

போர் முடிந்தும் எமது சமூகம் இன்றும் துன்ப நிலையில் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது. இந்த விசாரணை ஒரு சர்வதேச விசாரணையாகி எம் மண்ணில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக தீர்க்கமான ஒரு நிலைப்பாட்டிற்கு உலகம் வரவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…

செம்மணியில் நாளை மறுதினம் ஸ்கான் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

செம்மணி மனிதப் புதைகுழியில். தரையை ஊடுருவும் ராடர் மூலம், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் எதிர்வரும் திங்கட்கிழமையும் ஸ்கான் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியில், வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், அதற்கு பாதுகாப்பு அமைச்சு இன்னமும் அனுமதி வழங்கவில்லை. பாதுகாப்பு…

மேலும் எலும்புக்கூடுகள்:செம்மணியில் ஸ்கான்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் எலும்புக்கூடுகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த சிறீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கான் இயந்திரத்தின் மூலம் ஓகஸ்ட் 4ஆம் திகதி பரிசோதனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி சிந்;துப்பாத்தி மயானத்தில் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாய்வில் இருந்து, இதுவரை 115 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.இன்றைய தினமான வியாழக்கிழமை மனிதப் புதைகுழியில்…

செம்மணியில் இன்றும் 03 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்வு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை  புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 11 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 40 எலும்புக்கூட்டு…

அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிககை எடுப்பதாக நீதி அமைச்சர் உறுதி

சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்வதற்கு , ஜனாதிபதியின் கவனத்திற்கு விடயங்களை கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார அரசியல் கைதிகளின் உறவினர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.    கொழும்பு நீதி அமைச்சின் அலுவலகத்தில், நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவை, குரலற்றவர்களின் குரல்…

யாழில். இசை நிகழ்வுக்கு சென்ற இளைஞன் பாம்பு தீண்டி மரணம்

யாழில். இசை நிகழ்வுக்கு சென்ற இளைஞன் பாம்பு தீண்டி மரணம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வு சென்ற இளைஞன் பாம்பு தீண்டிய உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.  இசை நிகழ்வுக்கு சென்ற இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வீட்டிற்கு அருகில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் அச்சுவேலி பகுதியை சேர்ந்த…

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் ?

யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நாட தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்…

நாவற்குழி சுற்றிவளைப்பு: யாருக்கு தண்டனை?

இலங்கை இராணுவத்தினால் நாவற்குழி வில்லு இராணுமுகாமில் காணமல் ஆக்கப்பட்ட 24 தமிழ் இளைஞர்கள் தொடர்பான வழக்கு தீர்ப்பு  எதிர்வரும் 28 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. 1996ஆம் ஆண்டு இலங்கை படைகளால் யாழ்ப்பாணம் முழுமையாக கைப்பற்றப்பட்டதான சூழலில் யூலை மாதம் 19 ஆம் திகதி நாவற்குழி தொடக்கம் தனங்கிளப்பு வரையான பகுதிகள் இலங்கை இராணுவத்தினரின் சுற்றிவளைப்பிற்கு உள்ளாகியிருந்தது.அப்போது…

யாழில் இசைநிகழ்வுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வு சென்ற இளைஞன் வீட்டிற்கு அருகில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அச்சுவேலி பகுதியை சேர்ந்த செல்வச்சந்திரன் மிமோஜன் (வயது 27) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்வுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு சென்ற இளைஞன் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில்…

செம்மணியில் குழந்தையை அரவணைத்தவாறு எலும்புக்கூடு மீட்பு

செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை  புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே…