Category யாழ்ப்பாணம்

மண்டைதீவு வேண்டாம்:வலுக்கும் குரல்கள்!

மண்டைதீவு மைதானத்தை வேண்டாம் என்று சொல்லுங்கள்! நமது ஈரநிலங்களைப் பாதுகாக்கவும் குரல்கள் எழுந்துள்ளன. யாழ்ப்பாணத்தின் மண்டைதீவில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்ட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது – இது 80க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், சதுப்புநில காடுகள் மற்றும் வளமான கடல் பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்ட ராம்சர் வகை ஈரநிலப் பகுதியாகும். மண்டைதீவின் சதுப்புநிலங்கள் தோராயமாக…

ஈபிடிபியிலும் போலி பிரிவாம்?

ஈபிடிபியிலும் போலி பிரிவாம்?  வலி கிழக்கு பிதேச சபையில் போட்டியிடுகின்ற சுயேட்சைக் குழு ஒன்று, தம்மை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றும் தந்திரோபாய காரணங்களுக்காக சுயேட்சை அணியாக போட்டியிடுவதாகவும் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஈபிடிபி குற்றஞ்சுமத்தியுள்ளது. இவ்வாறான பிரசாரங்கள் தொடர்பாக  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போலிகளை கண்டு ஏமாறாமல்,தமது சி்ன்னமான வீணைச் சின்னத்திற்கு…

ஆலய நெறிமுறைகளை மீறிய பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர்

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு பிரதமரின் பாதுகாப்புக்காக சென்ற பாதுகாப்பு பிரிவினர் , ஆலய வளாகத்தினுள் சப்பாத்துக்களுடன் நடமாடியமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.  மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது. அதன் போது ஆலய வழிபாட்டிற்காக பிரதமர் ஹரிணி அமரசூரியர் ஆலயத்திற்கு சென்று இருந்தார்.  அதன்…

பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  எதிர்வரும் 06ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.…

அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி துஸ்பிரயோகம் செய்கின்றது

தேர்தல் சட்ட விதிகளுக்கும் எமது மக்களின் சமய விழுமியங்களுக்கும் மதிப்பளிக்காது, அரசாங்கம் என்ற அதிகாரப் போக்கில் தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்   குற்றஞ்சாட்டினார். நீர்வேலியில் பிரதமர் கலந்துகொண்ட பிரச்சார மேடையில் தன் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு நீண்டதாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே…

புன்னாலைக்கட்டுவானில் மோட்டார் சைக்கிள் விபத்து – முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டியான முதியவர் உயிரிழந்துள்ளார்  புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த கந்தவர்ணம் செல்வநாயகம் (வயது 62)  எனும் முதியவரே உயிரிழந்துள்ளார்  யாழ்ப்பாணம் நோக்கி பலாலி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் ,…

திருநெல்வேலியில் டிப்பர் விபத்து – மூதாட்டி உயிரிழப்பு

திருநெல்வேலியில் டிப்பர் விபத்து – மூதாட்டி உயிரிழப்பு யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற டிப்பர் வாகன விபத்தில் மூதாட்டி உயிரிழந்துள்ளார்  திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சரவணபவன் மகேஸ்வரி (வயது 82) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.  வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென வீதிக்கு செலுத்தப்பட்ட போது, வீதியின் கரையாக நடந்துசென்ற மூதாட்டியை மோதி…

புதைகுழிகள் பழகிப்போன தேசம்!

ஆர்ஜென்டீனா சிலி போன்ற நாடுகளில் இராணுவ ஆட்சிக்காலத்தில் பலர் கொல்லப்பட்டனர்.ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் மனித புதைகுழிகளைதோண்டும் விடயத்தில் மிகவும் நம்பகதன்மை மிக்க விதத்தில் செயற்பட்டனர்.பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்தனர்.மனித புதைகுழிகள் அகழப்படும்போது பொதுமக்கள் பார்க்ககூடிய நிலை கூட காணப்பட்டது. ஆனால் எங்கள் நாட்டில் மனித புதைகுழிகளை தோண்டும்போது மக்களை ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லையென அம்பலப்படுத்தியுள்ளார் சிரேஸ்ட…

அப்பட்டமாக மீறல்?

யாழ்.மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க வருகை தந்துள்ள இலங்கை பிரதமர் இந்து ஆலயங்களில் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தேர்தல் பிரச்சார அல்லது ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக எந்தவொரு சமயத்தலத்தையோ, சமயத்தலமொன்றுக்குரித்தான காணியொன்றையோ, ஆதனமொன்றையோ பயன்படுத்துவதைத்தவிர்ந்து கொள்ளவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலொன்றின் போது தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரினால் பின்பற்றப்பட…

யாழில். ஆலய வளாகங்களில் தேசிய மக்கள் சக்தியினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்

யாழில். ஆலய வளாகங்களில் தேசிய மக்கள் சக்தியினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியினர் ஆலய வீதிகளில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் ஹரிணி அமரசூரியர் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்திருந்தார்  அதன் போது, காரைநகர் கதிர்காம சுவாமி முருகன் கோவில், நீர்வேலி வாய்க்காற்றரவைப்…