Category யாழ்ப்பாணம்

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு சென்ற கஜேந்திரகுமார்.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர், செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன அவற்றுக்கு கடந்த வியாழக்கிழமை அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்…

இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட பிரதமர்

இளங்குமரன் எம்.பியை பார்வையிட்ட பிரதமர் ஆதீரா Saturday, February 15, 2025 யாழ்ப்பாணம் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய  பார்வையிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார். இதன்போது கடற்றொழில் அமைச்சர்…

ஜேவிபியில் படிக்காத மேதைகள் அதிகம்!

இலங்கை  பிரதமர் யாழ்.வருகை தந்துள்ள நிலையில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மருத்துவர் ஒருவரிற்கு அமர கதிரை கூட வழங்காமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. ஜேவிபியின் முதல் சபாநாயகர்   அசோக் ரண்வல தனது கலாநிதிப் பட்டம் தொடர்பான ஆவணங்களை வழங்க மாட்டார் எனக் கூறியிருக்கின்றார் .அதாவது   அசோக் ரண்வல கலாநிதிப் பட்டம் பெற்று கொள்ளவில்லை என்பது உறுதியாகியிருக்கின்றது   …

உதவித் தேர்தல் ஆணையாளர்கள் இடமாற்றம்!

உதவித் தேர்தல் ஆணையாளர்கள் இடமாற்றம்! தூயவன் Saturday, February 15, 2025 யாழ்ப்பாணம், வவுனியா உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில் இலங்கையின் பல மாவட்டங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் பலருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிற்கு ஆணைக்குழுவினால் உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கில்  வவுனியா மாவட்டத்திற்கு,  சி.அமல்ராஜ், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு…

இளங்குமரன் எம்.பி விபத்துக்குள்ளான நிலையில் யாழ் . போதனாவில் அனுமதி

இளங்குமரன் எம்.பி விபத்துக்குள்ளான நிலையில் யாழ் . போதனாவில் அனுமதி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில், காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , வாகனம் பரந்தன் பகுதியில்…

கனேடிய அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்க்கின்றோம்

பெண் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை வரவேற்பதோடு கனேடிய அரசாங்கத்திடமிருந்தும் இன்னமும் உதவிகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.  சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களை வலுப்படுத்தும், ‘எம்பவர் பெண்கள்’ நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.  நிகழ்வில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷும்பங்கேற்றார். இங்கு…

யாழில்.மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த நபர் உயிரிழப்பு

யாழில்.மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த நபர் உயிரிழப்பு மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.  மட்டக்களப்பு காஞ்சிக்குடா பகுதியை சேர்ந்த பேரின்பம் கோகிலவாசன் (வயது- 59) என்பவரே உயிரிழந்துள்ளார் மட்டக்களப்பில் இருந்து அச்சுவேலி பகுதிக்கு வந்து தங்கியிருந்து மேசன் வேலையில் ஈடுபட்டு வந்திருந்த…

யாழில் பிரதமர்

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விஜயம் மேற்கொண்டுள்ளார்.  யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இன்றைய தினம் காலையில் சென்ற பிரதமர் , பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன் , பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் , மாணவர்களுடனும் கலந்துரையாடி இருந்தார்.  யாழ்ப்பாண இந்துக்கல்லூரியை தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். …

உணவகத்தில் அடிதடி – சமரசமாக சென்ற அருச்சுனா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாடாளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர் , அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக…

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை பணம் மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்  வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி , ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர். …