Category யாழ்ப்பாணம்

வடமராட்சி கிழக்கில் 123 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில்  123Kg கேரள கஞ்சா நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது  வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதியில் கடற்படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது கடற்கரையை அண்டிய பற்றை ஒன்றினுள் இருந்து 123Kg  கேரள கஞ்சா மீட்கப்பட்டது. சம்பவம்…

நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக போராட்டம்

நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக போராட்டம் நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடிய மக்கள் மதுபான சாலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு , பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவில் வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் நடமாடும் சேவை…

கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள் வெடித்து ஒருவர் படுகாயம்

கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள் வெடித்து ஒருவர் படுகாயம் மட்டக்களப்பு , ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்து வந்த பொருளை திறந்து பார்க்க முற்பட்ட போது , குறித்த பொருள் வெடித்ததில் இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.  ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த வரதராஜன் (வயது 23) எனும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.  காயமடைந்த இளைஞனை மீட்டு, ஆரையம்பதி வைத்தியசாலையில்…

யாழில். 4 ஆயிரத்து 255 கடலட்டைகளுடன் 17 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4ஆயிரத்து 255 கடலட்டைகளுடன் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் , இரவு வேளையில் சட்டவிரோதமான முறையில், சுழியோடி கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் 17 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கடலுக்கு கொண்டு சென்ற நான்கு படகுகள் , சுழியோடி உபகரணங்கள்…

கூட்டமைப்பை உடைத்தது தமிழரசு கட்சியே …

பிரிந்து நின்று செயற்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளை ஆணித்தரமாக நாம் முன்வைத்தபோதும் தமிழரசுக் கட்சியின் செயல் தலைவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.  தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி. வி. கே. சிவஞானத்திற்கு நேற்றைய…

யாழில். தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தினுள் சிக்கி மகன் உயிரிழப்பு

யாழில். தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தினுள் சிக்கி மகன் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் தந்தை ஓட்டிய உழவு இயந்திரத்தினுள் அகப்பட்டு , சிறுவன் உயிரிழந்துள்ளான்  உடுவில் பகுதியை சேர்ந்த சுன்னாகம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் கல்வி கற்கும் நிகால்தாசன் ஆத்வீகன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.  வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை தந்தை பின்…

சிறை சென்றார் சிறீதரன்?

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டு உள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  அவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை பார்வையிட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில்…

செம்மணி விவகாரம் ; அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும்

யாழ் அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் அரசாங்கம் தேவையான  ஒத்துழைப்புக்களை வழங்கும் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.  சிந்துப் பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்…

யாழில்.197 கிலோ கஞ்சாவுடன் இருவர் கடலில் கைது

யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் 197 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்  கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் காரைநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.  அனலைதீவுக்கும் , எழுவைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகினை , கடல் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கண்டு படகினை வழி…

யாழில். இளைஞனை கடத்தி கொள்ளை – பிரதான சந்தேகநபர் சுவிஸ்லார்ந்தில்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையோருக்கு ரிக் ரொக் வீடியோக்கள் மூலம் வெளிநாட்டு ஆசையை தூண்டி , பணத்தினை கொள்ளையிட்டு வந்த கும்பலின் பிரதான சூத்திரதாரி சுவிஸ்லாந்தில் உள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது  கடந்த மாதம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை கடத்தி, அவரது வங்கி கணக்கில் இருந்த 80 இலட்ச ரூபாயை மிரட்டி , வேறொரு…