Category யாழ்ப்பாணம்

யாழ். பல்கலைக்கு வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 05ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்குச் செயற்படும் வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு: பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் (ஓய்வு பெற்ற சமூகவியல்…

தேடிவருவதாக சொல்கிறது ஈபிடிபி!

தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தயாராக இருப்பதான சமிக்ஞை எம்மால் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில், பல்வேறு தரப்புக்களும் உத்தியோகப்பற்றற்ற முறையில் எம்மை தொடர்பு கொண்டு வருகின்றனர். ஆவை தொடர்பாக கட்சி மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றதென கட்சியின்…

யாழில். கைது செய்யப்படும் நபர்களை விடுவிப்பதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் அதிகாரியின் மகன்

குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் , பொலிஸ் நிலையங்களுடன் வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை தொடர்பில்  யாழ்…

யாழில் . தனிமையில் வசித்து வந்தவர் சடலமாக மீட்பு

யாழில் . தனிமையில் வசித்து வந்தவர் சடலமாக மீட்பு ஆதீரா Wednesday, March 05, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மருதடி வீதியை சேர்ந்த , வசந்தன் (வயது 41) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   குடும்ப பிரச்சனை காரணமாக தனித்து வீட்டில் வசித்து வந்த…

தமிழரசு கொழும்பிலும் களமிறங்கும்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருவதுடன் இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

யாழில். மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் , மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.  கோப்பாய் தெற்கை சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவரே உயிரிழந்துள்ளார்.  குறித்த வயோதிப பெண் , கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவி தொகை பெறுவதற்காக கடந்த 17ஆம் திகதி சென்று , நடந்து வீடு திரும்பி…

சீவீகேயிற்கு முகவரி தெரியாது

சி.வீ.கே.சிவஞானத்தினால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு கடிதமும் கிடைக்கவில்லை என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.…

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மதுரி Tuesday, March 04, 2025 முதன்மைச் செய்திகள், யாழ்ப்பாணம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை (4) யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ”இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு”, ”OT வீதத்தை மாற்றாதே”, “சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே”, “பதவி வெற்றிடத்தை…

தமிழரசை மலினப்படுத்த அனுமதியோம் – சித்தார்த்தனின் பூர்வீகம் தமிழரசு கட்சியே

கூட்டணியுடன் கூட்டு வைக்க வேண்டிய தேவை தமிழரசுக்கு இல்லை என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.  தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைப்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில்,    தமது கூட்டணியில் தமிழரசு கட்சி சேரலாம் என சொன்னார்கள். நாங்கள் ஒற்றுமை…

யாழில். வாள் வெட்டு – இளைஞனின் கை விரல் துண்டானது

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது.  கொக்குவில் பகுதியில் உள்ள கடை ஒன்றின் களஞ்சிய சாலையில் , களஞ்சிய சாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வருகின்றனர்.  அந்நிலையில் அவரது மோட்டார் சைக்கிளில் வந்த வாள்களுடன் வந்த இருவர் , களஞ்சிய சாலைக்குள் அத்துமீறி நுழைந்து…