Category யாழ்ப்பாணம்

பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்

பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் என NPP ஆதரவை அணி எனும் பெயரில் யாழில். சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  Related Posts யாழ்ப்பாணம் Post a Comment No comments அதிகம் வாசிக்கப்பட்டவை   ஜோசப் பரராசசிங்கம்…

வாக்கு பெட்டிகள் எடுத்தது செல்லப்பட்டன

வாக்கு பெட்டிகள் எடுத்தது செல்லப்பட்டன நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை எடுத்து செல்லப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணியளவில் வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபனால் குறித்த நடவடிக்கை…

யாழில். தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழில். தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.  அநுராதபுரம் பகுதியை சேர்ந்த முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்.  தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளை , திடீரென மயக்கமுற்ற நிலையில் , பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற…

ஜனாதிபதி மாளிகை யாருக்கு?

காங்கேசன்துறையிலுள்ள ஜனாதிபதி மாளிகை முன்னாள் ஜனாதிபதி ரணிலினால் உறுதியளிக்கப்பட்டது போன்று ரம்பா கணவர் இந்திரனின் கல்வி நடவடிக்கைக்கு வழங்கப்படாமென தெரியவ்ந்துள்ளது. ஜனாதிபதி மாளிகைகளை வாடகைக்கு எடுப்பதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பத்து முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருதாக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக  தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்தில் உள்ள…

யாழில். சுமந்திரனுக்கு எதிராக முறைப்பாடு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட குழு உறுப்பினர் பூலோகராசா சிறீதரன் என்பவரால் குறித்த முறைப்பாடு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்டது.…

காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவை புனரமைக்க நடவடிக்கை

சுற்றுலாத்துறை  அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட  செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் சனிக்கிழமை களவிஜயம் செய்தார்.  வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 131.20 மில்லியன் ரூபா நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு அமைய, அத் திட்டங்களில்  உள்ளடங்கியுள்ள காங்கேசன்துறை கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர்…

தீவகத்திற்கான வாக்கு பெட்டிகள் நாளை திங்கட்கிழமை எடுத்து செல்லப்படும்

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலின் போது, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளுக்கான கடல்வழிப் போக்குவரத்து தொடர்பாக, கடற்படை அதிகாரிகளுடன் முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட  செயலரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.  அதன் போது, கடற்படையின் ஒத்துழைப்பினை குறிப்பாக தீவக…

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு நேரில் சென்ற மாவட்ட செயலர்

தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணியானது கடந்த 1ஆம் திகதி விடுவிக்கப்பட்டநிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை தெல்லிப்பளை பிரதேசத்திற்கு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட குழுவினர் நேரடியாக விஜயம் செய்தார். வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டகப்புலம் புனித அமலோற்பவ மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை…

சிலை வைப்பு:தெரியாதென்கிறார் சந்திரசேகரன்

சிலை வைப்பு:தெரியாதென்கிறார் சந்திரசேகரன்  தேசிய தலைவருக்கு சிலை வைப்போம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏனைய உறுப்பினர்கள் பகிர்ந்த பாடல் பற்றி ஊடகவியாளர்கள் கேள்வியெழுப்பியபோது  இதுபற்றி எனக்கு ஏதும் தெரியாது. அதனை நான் கேட்கவில்லை. நாங்கள் அதனை வெளியிடவில்லை. எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் சிலை வைக்கப்போவதில்லை அமைச்சர் இராமலிங்கம்…

கபிலனுடன் விளையாட வேண்டாம் – கடற்தொழில் அமைச்சர் எச்சரிக்கை விடுப்பு

எமது கட்சியின் யாழ் . மாநகர சபையின் முதன்மை வேட்பாளர் கபிலன் சுந்தரமூர்த்தி. அவர் தனி நபர் அல்ல. அவருக்கு பின்னால் எமது கட்சி, அரசாங்கம் உள்ளது. கபிலனுடன் விளையாட முற்படுவது எம்முடன் விளையாட முற்படுவதாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை…