Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். அவர் ஜூன் 26 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ளார். மேலும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி பகுதியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஜநா ஆணையாளர் நேரில் வருகை தர பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் இன்று காலை 10.00 மணிக்கு அணையா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலர்வணக்கம்…
சங்கு வேட்பாளர் மயூரன் திட்டமிட்டு தவிசாளர் தெரிவில் புறக்கணிக்கப்பட்டாரா? நடுநிலைமை வகித்த சைக்கிள் உறுப்பினரை பதவியில் இருந்து ஏன் நீக்கவில்லை.? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சங்க சின்னத்தில் சாவச்சேரி பிரதேச சபை சார்பில் மயூரன் வெற்றி பெற்றார். தவிசாளர் தெரிவில் சங்கு சைக்கிள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என வெகுவாக…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை…
பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து திரிந்தும் மகன் தொடர்பான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். செம்மணி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள அணைய தீபம் போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சி இரணைமடு பகுதியை சேர்ந்த சுரேந்திரன்…
யாழில். திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை ஆதீரா Monday, June 23, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மாலை 6.30மணி தொடக்கம் சில மணிநேரம் பெய்த மழையால் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. திடீரெனப் பலத்த காற்றுடன் பெய்த கடும் மழையால் மக்களின்…
யாழில். இரவு உணவு அருந்திய பின் படுக்கைக்கு சென்றவர் காலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது-55) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரவு உணவருந்தி விட்டு உறக்கத்துக்குச் சென்ற இவரைக்…
செம்மணியில் ஏற்றப்பட்டது அணையா தீபம் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி “அணையா தீபம்” தொடர் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் காலை 10.00 மணிக்கு அணையா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்று, மத தலைவர்களின் ஆத்ம உரை இடம்பெற்றது. …
யாழ் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மினி சூறாவளி இன்று ஞாயிற்றுக்கிழமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் பனைகள் முறிந்து வீழ்ந்தன .அத்துடன் மின் வடங்கள் அறுந்து வீழ்ந்தன. அத்துடன் மின்துண்டிப்பும் நடந்துள்ளது. இதனிடையே யாழ்ப்பாண கலாச்சார மண்டப வளாகத்தில் இன்றைய தினம் நடைபெறவிருந்த இசை நிகழ்வும் யாழில் பெய்த திடீர் மழையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான சீ…
வலி. வடக்கு காணிகளை விடுவிக்க கோரி இரண்டாம் நாளாக தொடரும் போராட்டம் வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் மயிலிட்டி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 2ஆம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்து. 30 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி குறித்த அமைதிவழிப் போராட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.