Category யாழ்ப்பாணம்

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டார் வழக்கு – ஓகஸ்ட் 28ஆம் திகதி

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான விசாரணை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.   குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் விடுப்பில் உள்ளமையால்…

புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு அநுர அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளதாக தோன்றவில்லை

இந்த அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து இருப்பதாக தோன்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.  மேலும் தெரிவிக்கையில்,  தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் எங்களுக்கான, நீண்ட அரசியல் கொள்கைகளை கொண்ட சமஸ்டி அடிப்படையிலான அரசியல்தீர்வு என்பது எங்களுக்குரியது.  குறிப்பாக காணி பொலிஸ் மற்றும்…

யாழில். இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல் நடத்தியதில்  , இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மானிப்பாய் கட்டுடை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, முச்சக்கர வண்டியில் பின் தொடர்ந்து சென்ற மூவர் அடங்கிய…

சான்றுகள் காலத்தை காட்டித்தருமா?

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் காலப்பகுதி தொடர்பில் வெவ்வேறு ஊகங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக தகவல்கள் சில தெரிவிக்கின்றன.எனினும் யாழ்.குடாநாடு படைகளால் கைப்பற்றப்பட்ட 1996ம் ஆண்டைய காலப்பகுதிக்கானதென மற்றும் சில தரப்புக்கள் கூறிவருகின்றன. இதனிடையே இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 54 சான்றுப்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி…

ஜேவிபி கைவிட்ட லலித் -குகன்!

முன்னாள் ஜேவிபி கட்சியின் செயற்பாட்டாளரான வலித் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு காவல்துறை தலைமையத்தில் அவரது  தந்தை ஆறுமுகம் வீரராஜா வாக்குமூலம் வழங்கியுள்ளார். லலித்; யார் என்பது தற்போதை அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் என்றும்,  காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களிற்கும் அனுர அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஆறுமுகம் வீரராஜா கூறியுள்ளார். கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்கிய…

செம்மணி: முடிவின்றி நீளும் அவலம்!

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று செவ்வாய்கிழமை மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  இன்று செவ்வாய்கிழமை வரையாக இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் 99 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணியிலுள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புதிதாக 07 எலும்பு கூட்டு…

யாழில். ரிக்ரொக் காதலனுக்காக நகைகளை திருடிய யுவதி , காதலன் , யுவதியின் நண்பி ஆகிய மூவரும் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான இளைஞன், அந்த இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க,  நகைகளை களவாடிய யுவதி, யுவதிக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது  யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக் ரொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை…

செம்மணியில் இன்றும் 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 09 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 34 எலும்புக்கூட்டு தொகுதிகள்…

யாழில். சகோதரியுடன் வசித்து வந்த முதியவர் படுகொலை

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து  முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம்  (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  சடலமாக மீட்கப்பட்டவரும் , அவரது சகோதரியும் குறித்த வீட்டில் வசித்து வந்த நிலையில் , தனது சகோதரன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சகோதரி அறிவித்ததை அடுத்து , பொலிஸார்…

நல்லூருக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவ வாகனம்

நல்லூர் ஆலய வீதி தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.  நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.  ஆலய மகோற்சவ திருவிழாக்களை முன்னிட்டு , நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் ,…