Category முதன்மைச் செய்திகள்

பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா 2025

TRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா 2025 பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இன்று Rounsdhaw playing மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி உள்ளது. பொதுச்சுடரினை நெதர்லாந்து நாட்டின் செயற்பாட்டாளர் ஶ்ரீ ரஞ்சனி அவர்கள் ஏற்றி வைத்தார்கள். பிரித்தானிய தேசியக்கொடியினை பிரித்தானிய இளையோர் அமைப்பின் துணை பொறுப்பாளர் கலை அரசி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.…

படையினரின் கையிலுள்ள துப்பாக்கி எந்தச் சந்தர்ப்பத்திலும் பயன்படக்கூடாது! பனங்காட்டான்

இங்குள்ள பெயர்ப் பலகையில் தனது மகனின் பெயர் இருக்கிறதா? கணவரின் பெயர் இருக்கிறதா? தந்தையின் பெயர் இருக்கிறதா என்பதை பலரும் விரல் விட்டுத் தேடுவதை நான் அவதானித்தேன். தெற்கில் மட்டுமா இந்த நிலை? வடக்கிலும் அவ்வாறே தேடுகின்றனர். தனது பிள்ளைகளை, தனது கணவரை இழந்தோர் அவர்களின் புகைப்படங்களை வீதிகளில் வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து கேள்வி…

இங்கிலாந்தில் மீண்டும் தேசியமயமாக்கப்பட்டது தென்மேற்கு தொடருந்து சேவை

இங்கிலாந்தின் தென்மேற்குத் தொடருந்து சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அரசாங்கத்தினால் தேசிய மயமாக்கப்பட்டது. பிரித்தானிய தொழிற்கட்சியின் பிரச்சாரத்தின் போது கடந்த ஆண்டு பிரதமர் கேய்ர் ஸ்டாமர் பதவியேற்ற போது உறுதியளித்தபடி தொடருந்து சேவைகள் மீண்டும் தேசிய மயமாக்கும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதி நடவடிக்கையாகும். தொடருந்து சேவையில் மீண்டும் கொண்டுவருவதற்கு எங்கள் பணியில் இன்று ஒரு…

மாகாணசபைத் தேர்தல்: சாணக்கியனின் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்ற அரசு ஒத்துழைக்க வேண்டும் – சுமந்திரன்

மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சு மட்டத்தில் முன்னெடுத்துவருதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்திருக்கும் நிலையில், மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கினால் கொண்டுவரப்படும் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு…

உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை

அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய கடற்கரை சூழலில் உள்ள குன்றில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.  வரலாற்றுப் பிரசித்தி பெற்ற  உகந்தை மலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள குன்றிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு பௌத்த கொடியை பறக்க விடப்பட்டுள்ளமையும்…

பிரான்ஸ் கேன்ஸ் பகுதியில் மின்சாரம் துண்டி: 160,000 வீடுகளைப் பாதித்தது!

கேன்ஸ் திரைப்பட விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை, பிரெஞ்சு ரிவியரா ரிசார்ட் கேன்ஸைச் சுற்றியுள்ள பகுதியில் பெரும் மின் தடை ஏற்பட்டது. அருகிலுள்ள டானெரான் கிராமத்தில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் இரவு முழுவதும் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணிக்குப் பின்னர் மின்வெட்டு தொடங்கியது. அதன் பின்னர்…

ஐரோப்பாவிலேயே அதிகபட்ச ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தியது டென்மார்க்

ஐரோப்பாவில் மிக உயர்ந்த ஓய்வூதிய வயதை வழங்கும் நாடாக டென்மார்க் நாடு முன்னிலையில் உள்ளது. டென்மார்க்கின் பாராளுமன்றம் கடந்த வியாழக்கிழமை ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இது 2040 ஆம் ஆண்டுக்குள் தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதிய வயது 67 வயதிலிருந்து 70 ஆக உயர்த்தப்பட்டது. பாராளுமன்றத்தில் பரந்த ஆதரவு இருந்தது, மொத்தம் 81 சட்டமன்ற உறுப்பினர்கள்…

கனடா தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ள இரு தமிழர்கள்

கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளனர். அதன்படி  Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர்களாக அனு ஸ்ரீஸ்கந்தராஜா, நீதன் சான் ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை வெளியிட்டுள்ளனர். கனடாவில் குறித்த தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax…

யேர்மனி ஹம்பேர்க் தொடருந்து நிலையத்தில் கத்திக்குத்து! 17 பேர் காயம்!

யேர்மனியின் ஹாம்பர்க் நகரின் பிரதான தொடருந்து நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்ததாகவும், நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானதாகவும் அவசர சேவைகள் தெரிவித்தன. சம்பவ இடத்தில் 39 வயதுடைய யேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணை கைது செய்துள்ளதாக ஹாம்பர்க் காவல்துறையினர் தெரிவித்தனர்.…

ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிப் பொருட்களுக்கு 50% வரி – டிரம்ப் அறிவிப்பு: பங்குச் சந்தைகள் சரிந்தன!

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையைக் காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப் பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார். அவர்களுடனான எங்கள் விவாதங்கள் நடைபெறவில்லை. எனவே, ஜூன் 1, 2025 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நேரடியான 50% வரியை நான் பரிந்துரைக்கிறேன் என்று அவர் தனது சமூக…