Category முதன்மைச் செய்திகள்

எனது மனைவி முகத்தில் தள்ளியது நகைச்சுவையே – மக்ரோன்

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது மனைவியால் முகத்தில் தள்ளப்பட்ட காணொளி மிகவும் வைரலானது. வியாட்நாம் நாட்டுக்கு உத்தியோக பயணம் மேற்கொண்ட போது விமானத்தை விட்டு வெளியே வரும்போது இச்சம்பவம் நடந்தது. இருவரும் ஒரு வாக்குவாதம் நடந்ததாக ஊகங்களை எழுந்தன. இது மக்ரோனுக்கு ஒரு அவமானமாக இருந்தாலும் பிரஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது மனைவியால்…

திருகோணமலையில் தமிழரசுக் கட்சி , முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான பல நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலையில் உள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது.  குறித்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் திருகோணமலை தேசிய…

லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் மக்கள் மீது கார் மோதியது

பிரித்தானியாவின் பிரீமியர் லீக் கோப்பையை வென்ற லிவர்பூல் கால்பந்து அணி தனது சொந்த இடத்தில் வெற்றிக்கான அணிவகுப்புச் செய்துகொண்டிருந்தபோது, மகிழுந்து ஒன்று மக்கள் மீது மோதியது. வாட்டர் ஸ்ட்ரீட்டில் பல மக்கள் மீது ஒரு மகிழுந்து மோதியதாக வந்த தகவலைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்குப் பிறகு தங்களுக்கு அழைப்பு வந்ததாக மெர்சிசைடு காவல்துறையினர் தெரிவித்தனர்.…

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான 50% வரிகளை டிரம்ப் நிறுத்தி வைத்தார்

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான திட்டமிடப்பட்ட 50% வரிகளை ஜூலை 9 வரை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார் . அவர் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் . ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த அழைப்பிற்குப் பிறகு அந்த ஒப்பந்தம்…

பிரான்ஸ் நீஸ் நகரிலும் மின்சாரம் துண்டிப்பு: 45 ஆயிரம் வீடுகள் பாதிப்பு

பிரான்சில் சந்தேகிக்கப்படும் தீ விபத்து காரணமாக நீஸில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் சனிக்கிழமை கேன்ஸ் திரைப்பட விழாவின் போது ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர்,  பிரான்சின் நீஸ் நகரத்திலும் மின்வெட்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தீங்கிழைக்கும் செயல்கள் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நீஸில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:00 மணியளவில் மின்…

சுவிட்சர்லாந்து ஜெர்மாட் அருகே ஐந்து பனிச்சறுக்கு வீரர்கள் இறந்து கிடந்தனர்

சுவிட்சர்லாந்தின் ரிம்ஃபிஷ்ஹார்ன் மலை அருகே ஞாயிற்றுக்கிழமை ஐந்து பனிச்சறுக்கு வீரர்கள் இறந்து கிடந்ததாக கேன்டன் வாலைஸில் உள்ள வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐந்து பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், மேலும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆய்வின் ஒரு பகுதியாக, இப்பகுதியில் வானிலை மற்றும் பனிச்சரிவு செயல்பாடுகள் ஆராயப்படுகின்றன. சுமார்…

பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்த தமிழர் விளையாட்டு விழா 2025

TRO மாபெரும் தமிழர் விளையாட்டு விழா 2025 பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இன்று Rounsdhaw playing மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி உள்ளது. பொதுச்சுடரினை நெதர்லாந்து நாட்டின் செயற்பாட்டாளர் ஶ்ரீ ரஞ்சனி அவர்கள் ஏற்றி வைத்தார்கள். பிரித்தானிய தேசியக்கொடியினை பிரித்தானிய இளையோர் அமைப்பின் துணை பொறுப்பாளர் கலை அரசி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.…

படையினரின் கையிலுள்ள துப்பாக்கி எந்தச் சந்தர்ப்பத்திலும் பயன்படக்கூடாது! பனங்காட்டான்

இங்குள்ள பெயர்ப் பலகையில் தனது மகனின் பெயர் இருக்கிறதா? கணவரின் பெயர் இருக்கிறதா? தந்தையின் பெயர் இருக்கிறதா என்பதை பலரும் விரல் விட்டுத் தேடுவதை நான் அவதானித்தேன். தெற்கில் மட்டுமா இந்த நிலை? வடக்கிலும் அவ்வாறே தேடுகின்றனர். தனது பிள்ளைகளை, தனது கணவரை இழந்தோர் அவர்களின் புகைப்படங்களை வீதிகளில் வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து கேள்வி…

இங்கிலாந்தில் மீண்டும் தேசியமயமாக்கப்பட்டது தென்மேற்கு தொடருந்து சேவை

இங்கிலாந்தின் தென்மேற்குத் தொடருந்து சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அரசாங்கத்தினால் தேசிய மயமாக்கப்பட்டது. பிரித்தானிய தொழிற்கட்சியின் பிரச்சாரத்தின் போது கடந்த ஆண்டு பிரதமர் கேய்ர் ஸ்டாமர் பதவியேற்ற போது உறுதியளித்தபடி தொடருந்து சேவைகள் மீண்டும் தேசிய மயமாக்கும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதி நடவடிக்கையாகும். தொடருந்து சேவையில் மீண்டும் கொண்டுவருவதற்கு எங்கள் பணியில் இன்று ஒரு…

மாகாணசபைத் தேர்தல்: சாணக்கியனின் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்ற அரசு ஒத்துழைக்க வேண்டும் – சுமந்திரன்

மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சு மட்டத்தில் முன்னெடுத்துவருதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்திருக்கும் நிலையில், மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கினால் கொண்டுவரப்படும் தனிநபர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு…