Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஒரு பறக்கும் மகிழுந்து (கார்) கலிபோர்னியாவில் அதிகாரப்பூர்வமாகப் பறக்கத் தொடங்கியுள்ளது. நிலையான இயக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அதன் புதுமையான பறக்கும் காரின் புரட்சிகரமான நகர்ப்புற சோதனைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த அற்புதமான நிகழ்வின் வீடியோ காட்சிகள், சாலையில் ஓட்டுவதிலிருந்து வானத்தில் உயரும் வரை தடையின்றி மாறும் ஒரு…
யேர்மனியின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. வாக்குப் பதிவுகள் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையவுள்ளது. யேர்மனி ஒரு கூட்டாட்சி நாடாகவும் பாராளுமன்ற ஜனநாயகமாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை சட்டம் என்றும் அழைக்கப்படும் யேர்மன் அரசியலமைப்பு தெளிவாக உள்ளது. “das Volk wählt” அடிப்படையில் மக்கள் வாக்களிக்கிறார்கள். யேர்மனியில் சுமார்…
போப் பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் போப் பிரான்சிஸின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்துள்ளதாக வத்திக்கான் நேற்று சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புனிதத் தந்தை விழிப்புடன் இருக்கிறார். நேற்றையதை விட அவருக்கு உடல்நிலை சரியில்லை…
பிரான்சின் கிழக்கு நகரமான முல்ஹவுஸில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 69 வயதுடைய போர்த்துக்கீசியர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளில் இருவர் படுகாயமடைந்தனர். ஒருவருக்கு கழுத்திலும் மற்றவருக்கு மார்பிலும் கத்திக்குத்து நடத்தப்பட்டபோது 69 வயது போர்த்துக்கீசியர் இந்த சம்பவத்தில் தலையிட முற்பட்ட போது அவரும் கத்தியால் குத்தப்பட்டு…
தெற்கு காசாவின் ரஃபாவில் இரண்டு இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் விடுவித்துள்ளது. 40 வயதான தல் ஷோஹாம் மற்றும் 39 வயதான அவேரா மெங்கிஸ்டு ஆகியோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படுவதை ஒரு நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு காட்டியது. சனிக்கிழமை காலை ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இரண்டு பணயக்கைதிகளும் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்துவிட்டதாக இஸ்ரேலிய…
தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்தவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். குறித்த…
யேர்மனியின் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள ஹோலோகாஸ்ட் நினைவுச்சின்னம் அருகே நடந்த கத்தி தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6:00 மணிக்கு நடந்ததாக காவல்துறையினர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தனர். மேலும் என்ன நடந்தது என்பது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன காவல்துறையினர் தெரிவித்தனர். நினைவுச்சின்னத்தின் ஒரு பக்கத்தில் அவசரகால வாகனங்களும்…
பயனர் தரவை அணுக பிரித்தானிய அரசாங்கம் கோரியதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து அதன் மிக உயர்ந்த அளவிலான தரவு பாதுகாப்பு கருவியை அகற்றும் நடவடிக்கையை ஆப்பிள் நிறுவனம் எடுத்து வருகிறது. மேம்பட்ட தரவு பாதுகாப்பு, வெளிப்புறம் (ADP) என்பது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (குறியாக்கம்) எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தாங்கள்…
இறந்த அல்லது உயிருள்ள நுழம்புகளை தருவோருக்கு ஒரு பரிசுத்தொகையை பிலிஸ்பைன் நாட்டின் நகர் ஒன்று அறிவித்துள்ளது. ஆபத்தான டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வகையில் சம்பவத்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் புறநகர்ப் பகுதியான அடிஷன் ஹில்ஸ் நகராட்சி மன்றம் இந்த அறிவிப்பை முகநூலில் வெளியிட்டது. சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு ஐந்து நுழம்புக்கும் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ (0.016…
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாடாளுமன்ற வரப் பிரசாதங்கள் பற்றிய குழுவுக்கு அனுப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செயற்பாடுகள் குறித்து தமக்கு மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று…