Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இறுதி யுத்தத்தில் பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பொதுச்செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா தெரிவித்தார். யாழ் அரியாலை செம்மணி சித்துபார்த்தி மயானத்தில் சிறுவர்களின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…
கர்நாடகாவில் 2017ம் ஆண்டு முதல் குகைக்குள் 2 மகள்களுடன் வாழ்ந்து வந்த ரஷ்யப் பெண் மீட்கப்பட்டுள்ளார். விசா காலாவதியானதால் நினா குட்டினா என்ற அந்தப் பெண் கோகர்ணா வனப்பகுதியில் உள்ள ஆபத்தான குகைக்குள் 8 ஆண்டுகளாக மறைவான வாழ்க்கை வாழ்ந்ததாக கூறப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்காக போலீசார் மலைப்பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்ட போது இந்தப் பெண்ணைக்…
ஆகஸ்ட் 1, 2025 முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் அனைத்துப் பொருட்களுக்கும் அமெரிக்கா 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அமெரிக்க டொனால்ட் டிரம்ப் தனது உண்மை சமூக தளத்தை அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் கட்டண விகிதம் என்னவாக இருக்கும் என்பதைக் காணத் தயாராக உள்ளது. தொழில்துறை பொருட்களுக்கு பூஜ்ஜியத்திற்கான பூஜ்ஜிய வரிகள் உட்பட ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான உடன்பாட்டை…
40 ஆண்டுகால் குர்திஸ்தான் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஜூலை 11, 2025 அன்று ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சுலைமானியாவில் நடந்த ஒரு விழாவின் போது குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த (PKK) போராளிகள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டனர். ஈராக்கிய குர்திஸ்தானில் நேற்று நடைபெற்ற ஆயுதங்களைக் கீழே போடும் விழாவில் பி.கே.கே போராளிகள்…
பெருவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 3500 ஆண்டுகள் பழமையான பெனிகோ வர்த்தக நகரத்தைக் கண்டுபிடித்தனர். பெருவியன் மாகாணமான பாரான்காவில், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நகரத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தில் ஒரு சரிவில் கட்டப்பட்டது மற்றும் அமெரிக்க கண்டத்தின் பழமையான நகரமான கேரல் அருகே அமைந்துள்ளது. பெனிகோ…
ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து கடந்த மாதம் 13ம் திகதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையே போர் வெடித்தது. 12 நாட்கள் நீடித்த இந்த போரின்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்க குண்டுவீச்சு விமானம் மூலம் ஈரான்…
உக்ரைன் மீது ரஷ்யா இரவு முழுவதும் மற்றொரு பெரிய தாக்குதலை நடத்தியது. உக்ரைனின் ருமேனியா எல்லைக்கு அருகிலுள்ள மேற்கு நகரமான செர்னிவ்ட்சியில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் ரஷ்ய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறியதை உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கண்டித்துள்ளார் .…
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு போக்குவரத்துக் காவல்துறையினரின் வெறியாட்டத்தில் உந்துருளியில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. நேற்று இரவு 10 மணியளவில் வவுனியா, கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு உந்துருளியில் காவல்துறையினர்…
வலிகாமம் வடக்கின் தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் பூரணை தினமான வியாழக்கிழமை (10) இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது பங்காளி கட்சிகளையும் இணைத்து ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…
செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் இல்லாவிடின் இதற்கான நீதி கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன் அதில் சர்ச்சைக்குரிய…