Category முதன்மைச் செய்திகள்

தவறுதலாக வாடிக்கையாளர் கணக்கில் $81 டிரில்லியனை வரவு வைத்து வங்கி!!

அமெரிக்காவில் சிட்டி குரூப் (Citigroup ) வங்கி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் 280 டொலர்கள் வரவு வைப்பதற்குப் பதிலாக 81 டிரில்லியன் டொலர்கள் பணத்தை வரவு வைத்தது. இந்த பணப் பரிமாற்றம் சில மணி நேரங்களில் மீட்டு எடுக்கப்பட்டதாக பைனான்சியல் டைம்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது. பணம் செலுத்தப்பட்ட ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மூன்றாவது வங்கி ஊழியர்…

ராஜபக்ஷர்களின் ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை!

ராஜபக்ஷர்களின் ஆட்சியில்  34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும்  ஊடகவிலாளர்கள்.  கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் உண்மைகளை  மூடி மறைப்பதற்கு ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சாதகமான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.  இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று இலங்கை தமிழரசுக் கட்சியின்  மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று  சனிக்கிழமை (01)…

அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கும் டென்மார்க் பல்பொருள் அங்காடிகள்

அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக ஐரோப்பிய தயாரிப்புகளை ஊக்குவிப்பதாகக் கூறி, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு பல்பொருள் அங்காடி ஐரோப்பாவிலிருந்து வரும் பொருட்களுக்கு ஒரு சிறப்பு லேபிளைப் பதித்துள்ளது. கிரீன்லாந்தை கையகப்படுத்தும் டிரம்பின் நோக்கத்தைப் டென்மார்க்கில் பலர் எதிர்க்க முற்படும் வேளையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விட நுகர்வோர் அவற்றைத் தேர்வுசெய்ய…

கெய்ர் ஸ்டார்மர் – ஜெலென்ஸ்கி சந்திப்பு: மன்னரையும் சந்திக்கிறார் ஜெலென்ஸ்கி!

அமெரிக்காவுக்குச் சென்ற ஜெலேன்ஸ்கி அங்கு டிரம்புடன் ஏற்பட்ட வாக்குவாத சந்திப்பைத் தொடருந்து அங்கிருந்து பிரித்தானியாவுக்கு நேற்று சனிக்கிழமை வந்து தரையிறங்கினார். தரையிறங்கிய ஜெலென்ஸ்கி உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்திக்க டவுனிங் தெருவுக்கு வந்தார். பின்னர் இருவரும் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்தையை நடத்தினர்.  உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இங்கே…

இங்கிலாந்தில் தரையிறங்கிய ஜெலென்ஸ்கி!

இங்கிலாந்தில் தரையிறங்கிய ஜெலென்ஸ்கி! மதுரி Sunday, March 02, 2025 பிரித்தானியா, முதன்மைச் செய்திகள் ஜெலென்ஸ்கி இங்கிலாந்தில் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது. வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்புடனான சூடான சந்திப்பிற்குப் பிறகு வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் விமானம் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் உக்ரைன் தலைவர் இருந்ததாக நம்பப்படுகிறது, இது ஜெலென்ஸ்கியை வாஷிங்டன் டிசிக்கு அழைத்துச்…

40 ஆண்டுககால சுதந்திரப்போராட்டம்: ஆயுதங்களைக் கீழே போடுமாறு பி.கே.கேயின் தலைவர் அழைப்பு

துருக்கியில் 40 ஆண்டுகால சுதந்திர போராட்டத்தை நடத்தி வரும் குர்திஷ் போராளிகள் இன்று சனிக்கிழமை போர்நிறுத்தத்தை அறிவித்தனர். கடந்த 20 வருடங்களுக்க மேலாக சிறையில் (1999 ஆண்டு முதல்) துருக்கிய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குர்திஷ் தொழிலாளர் கட்சியின் தலைவர் அப்துல்லா ஓகலான் (Abdullah Öcalan) ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு போராட்டத்தை கைவிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து…

மோதலில் முடிவடைந்தது டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி சந்திப்பு

அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபி டொனால்ட் டிரம்பைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவுடன் ஒரு முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடைபெறவில்லை.  அவர்களின் கலந்துரையாடல் ஒரு சண்டையில் முடிவதற்கு முன்னர் ரஷ்யாவுடனான ஒரு போர் நிறுத்தத்தில்…

உதரகாண்டில் பனிச்சரிவில் சிக்கிய 57 ஊழியர்கள்: 10 பேர் இதுவரை மீட்பு!

இந்தோ-திபெத் எல்லை அருகே உள்ள உத்தரகண்டில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் 57 சாலைத் தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கியுள்ளனர். பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலம் மனாவில் உள்ள எல்லை சாலைகள்…

செம்மணி பகுதியில் மீட்கப்பட்டது மனித எலும்புகளே

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கிருபாகரன் தெரிவித்துள்ளார். அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டன  அதனை அடுத்து அத்திவாரம் வெட்டும் பணியை ஒப்பந்தக்காரர் நிறுத்தி…

கழுதைக் கடத்தல் முறியடிப்பு

கழுதைக் கடத்தல் முறியடிப்பு சட்டவிரோதமாக 6  கழுதைகளை ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளை கைப்பற்றி  சாரதிகளை நுரைச்சோலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நுரைச்சோலைக் காவல்துறை நேற்று புதன்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் நரக்கல்லி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி காவல்துறை அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நுரைச்சோலை காவல்துறை இந்த சுற்றிவளைப்பை…