Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கத்தாரின் தோஹாவில் நடைபெறும் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் தூதர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்தார். ஹமாஸ் சுயநல நிலைப்பாட்டை எடுப்பதாக விட்காஃப் குற்றம் சாட்டினார். அக்டோபர் 7, 2023 தாக்குதலில் பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களைத் தொடர்ந்து பணயக்கைதிகளாக ஹமாஸ் வைத்திருக்கிறது. மத்தியஸ்தர்கள் பெரும் முயற்சியை மேற்கொண்டிருந்தாலும், ஹமாஸ் ஒருங்கிணைக்கப்பட்டதாகவோ அல்லது…
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச் சபையில் பிரான்ஸ் பாலஸ்தீன அரசை பிரான்ஸ் முதல் முறையாக அங்கீகரிக்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை தெரிவித்தார். மத்திய கிழக்கில் நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான அதன் வரலாற்று உறுதிப்பாட்டிற்கு உண்மையாக, பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன். செப்டம்பரில் ஐக்கிய நாடுகள்…
பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு தமிழின அழிப்பின் ஒரு பகுதியான கறுப்பு யூலை இனப் படுகொலையின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிழக்வு லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கன மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. நினைவேந்தலுடன் கண்டன ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வானது தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கமைப்பு குழு பிரித்தானியா…
இரண்டு ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சட்டத்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டதை அடுத்து, உக்ரைன் அரசாங்கம் அதிகரித்து வரும் பின்னடைவை எதிர்கொள்கிறது. சர்ச்சைக்குரிய மசோதா, தேசிய ஊழல் தடுப்புப் பணியகம் (Nabu) மற்றும் சிறப்பு ஊழல் தடுப்பு வழக்கறிஞர் அலுவலகம் (Sap) ஆகியவற்றின் கட்டுப்பாட்டை ஜனாதிபதியால் நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞர் ஜெனரலுக்கு வழங்குகிறது.…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.. கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக…
பிரிட்டனில் இன்று முதல் குடியேறிகளுக்கான புதிய விசா விதிகள் அறிமுகம் இன்று முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை பிரிட்டன் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய விதிகளின்படி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. நோயாளிகள், ஊனமுற்றோரை கவனித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் பணியாளர்களுக்கான விசா நிறுத்தப்படவுள்ளது. வெளிநாட்டு மாணவர் சேர்க்கையில் பல்கலைக்கழகங்களும் கடுமையான விதிகளை எதிர்கொள்ள நேரிடும்.…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. …
சிங்கள் தேசத்தின் நான்கு பிரதான கட்சிகளையும் இழுத்து வீழ்த்திவிட்டு, அறகலய வழியாக ஆட்சிக் கட்டிலில் ஏறியவர் அநுர குமர திஸ்ஸநாயக்க. ஆர்ப்பாட்டமற்ற செயற்பாடு, கவர்ச்சியான நடையுடை, ஒவ்வொருவரையும் சுண்டித் தம்பக்கம் இழுக்கும் பேச்சாற்றல் என்பவை அநுரவுக்கு இயற்கையாகக் கிடைத்த கொடை. அதனை மூலாதாரமாக வைத்து நீண்ட காலத்துக்கு மக்களை ஏமாற்ற முடியுமா? தோழர் ஜனாதிபதி அநுர…
செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி ஜெனீவாவில் இருக்கின்ற சர்வதேச சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்கு பின்னிற்கு சென்று மக்களிற்கு…
வியட்நாமில் மோசமான வானிலையின் போது சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இன்னும் காணவில்லை. நாட்டின் வடக்கில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான ஹா லாங் விரிகுடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலான பயணிகள் தலைநகர் ஹனோயிலிருந்து வருகை தந்த வியட்நாமிய குடும்பங்கள் என்று கூறப்படுகிறது. பலத்த மழையால் உயிர்…