Category முதன்மைச் செய்திகள்

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக் கலந்துரையாடல்: மக்கள் எதிர்ப்பு!

மன்னாரில் கரையோர பகுதிகளில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மன்னார் தீவுப் பகுதியில் கனிய மணல் அகழ்வு முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை சௌத்பார் மன்னார் பகுதியில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் நடைபெற்ற இந்த…

திருகோணமலை குச்சவெளி வேலூரில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கல்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நீடித்த வலியையும், அரசால் மறுக்கப்படும் நீதிக்கான மக்களின் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் முக்கிய நிழக்வாக மாறியுள்ளன. அந்தநிலையில், 2025 மே 16ஆம் திகதி, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி வேலூர் பகுதியில், மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது.…

யாழ் மடத்தடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

யாழ் மடத்தடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பல்வேறு தரப்பினராலும் தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியானது யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் இன்றையதினம் வழங்கப்பட்டது. வீதியில் சென்ற மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி…

அணுசக்தி வெளியேற்றம்: கைவிட்டது பெல்ஜியம்!

பெல்ஜியத்தின் திட்டமிடப்பட்ட அணுசக்தி ஒழிப்பை கைவிடுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை வாக்களித்தது. இந்த தீர்மானம் ஆதரவாக 102 வாக்குகளும், எதிராக எட்டு வாக்குகளும், 31 பேர் வாக்களிக்காமல் வாக்களித்தும் நிறைவேற்றப்பட்டது. 2003 ஆம் ஆண்டில், பெல்ஜியம் அணுசக்தியை படிப்படியாக நிறுத்துவதற்கான ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. 2025 ஆம் ஆண்டுக்குள் அணு மின் நிலையங்கள் மூடப்பட வேண்டும்…

கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு!

வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று (15) நடைபெற்றது. அதன் பின்னர்…

கிளிநொச்சியில் தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று (14) காலை ஆரம்பமான ஊர்தி பவனி இன்று வியாழக்கிழமை (15) கிளிநொச்சியை சென்றடைந்தது.  இதன்போது பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது…

துருக்கியில் பேச்சுவார்த்தையில் புடின் இல்லாததை ஜெலென்ஸ்கி சாடினார்!

துருக்கியில் நடைபெறும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையை புடின் பங்கேற்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மாஸ்கோவிற்கும் கீவிற்கும் இடையிலான முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையில் இன்று வியாழக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்து கொள்ள மாட்டார். இஸ்தான்புல்லில் எந்த முன்நிபந்தனைகளும் இல்லாமல் உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை புடின் முன்மொழிந்தார். ரஷ்யாவின்…

யாழ் . பல்கலையில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்”

யாழ் . பல்கலையில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்” முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்” கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. யாழ் . பல்கலை பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.  தமிழினம் பட்ட அவலங்களையும் , சோகங்களையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து…

யாழில் இருந்து தமிழினப் படுகொலையைச் சித்தரிக்கும் ஊர்தி பவனி ஆரம்பம்

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை ஊர்திப் பவனியொன்று ஆரம்பமாகியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது. “தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம்…

2014 ஆம் ஆண்டு உக்ரைன் வான்பரப்பில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விமானப் போக்குவரத்து கவுன்சில் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது . இந்த விமானத்தில் இருந்த கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கையில் 196 டச்சு குடிமக்களும் 28 ஆஸ்திரேலிய குடிமக்களும் அடங்குவர் என்று அவர்களின்…