Category மலையகம்

மகவை காப்பாற்றிய தாய்:வைரலான புகைப்படம்!

அன்னையர் தினமான இன்று ரம்பொடையில் நடந்த பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழந்த கடுமையான சோகத்திலும் ஒரு தாயின் தனது குழந்தை மீதான அதீத அன்பு மெய்சிலிர்க்க வைத்துள்ளது.  கிட்டத்தட்ட 120 அடிக்கும் மேல் பள்ளத்தில் விழுந்த பஸ் வண்டி, குறைந்தது 15 தொடக்கம் 20 தடவைகளாவது தலைகீழாக சுழன்று தூக்கி எறியப்பட்டு விழுந்திருக்கும். ஆனால்…

இலங்கையில் பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை ரம்பொட, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த குறைந்தது 35 பேர் நுவரெலியா மற்றும் கொத்மலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. விபத்துக்குள்ளான பேருந்து இலங்கை…

கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

பொகவந்தலாவை – தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன், மனைவி ஆகிய இருவரும் சடலங்களாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர். 38 வயதான சின்னையா விஜயகுமார் மற்றும் 37 வயதான பெருமாள் கௌரி என்ற இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு…