Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எகிப்து கடற்கரையில் செங்கடலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்திருக்கலாம் என்று உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்தமான இடமான செங்கடல் கடற்கரையில் உள்ள ஹுர்காடா நகரத்தில் பல ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.…
காசாவில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஹமாஸ் எதிர்ப்புப் போராட்டங்களில் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இஸ்ரேலுடனான போரை நிறுத்தக் கோரி போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக ஏஎவ்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸுக்கு எதிரான போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை வடக்கு காசாவின் பெய்ட் லஹியா நகரத்தில் தொடங்கியது. அங்கு சுமார் 3,000 பேர் கூடியிருந்தனர். பலர்…
தெற்கு காசாவில் உள்ள ஹமாஸின் இராணுவ புலனாய்வுத் தலைவர் கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர் ஒசாமா தபாஷ் குழுவின் கண்காணிப்பு மற்றும் இலக்கு பிரிவின் தலைவராகவும் இருந்ததாகக் கூறியது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் எக்ஸ் தளத்தில் இத்தகவலைப் பகிர்ந்துள்ளனர். அக்டோபர் 2023 பயங்கரவாதத் தாக்குதலின் போது இலக்குகள் மற்றும் ஊடுருவல் நோக்கங்களைத் திட்டமிடுதல் மற்றும்…
இன்று வியாழக்கிழமை காசா முழுவதும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 85 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 133 பேர் காயமடைந்தனர் என்று காசா சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் போர் நிறுத்தத்தை முறித்ததில் இருந்து, காசாவில் 200 குழந்தைகள் உட்பட 506 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 909 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா…
சிரியாவின் 13 ஆண்டுகால மோதலில் இருந்து வெடிக்காத குண்டு ஒன்று கடலோர நகரமான லட்டாகியாவில் வெடித்து குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக வெள்ளை ஹெல்மெட்ஸ் என்று அழைக்கப்படும் துணை மருத்துவக் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. பழைய குண்டை ஒரு ஸ்கிராப் வியாபாரி கையாள்வதால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது நான்கு மாடி…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை ஏமன் மீது புதிய தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார், பல நாட்கள் நீடிக்கும் இந்த நடவடிக்கையில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. செங்கடல் அருகே சரக்குக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்துவதற்கான அதன் முடிவிற்கு பதிலளிக்கும் விதமாக, ஏமனின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு பெற்ற போராளிக்…