Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு தனியார் விடுதி…
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விரட்டப்பட்டட துரோக கும்பல்கள் புதிய லேபலில் அரசியலில் களமிறங்க முற்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு உதயமாகியுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்…
ஈராக் தேசிய புலனாய்வு சேவை உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் இணைந்து நடத்திய நடவடிக்கையில் ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசின் தலைவர் ஈராக்கில் கொல்லப்பட்டதாக ஈராக் பிரதமர் அறிவித்தார். ஈராக்கியர்கள் இருள் மற்றும் பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான தங்கள் அற்புதமான வெற்றிகளைத் தொடர்கின்றனர் என்று பிரதமர் அமைச்சர் முகமது ஷியா அல்-சூடானி,…
மது அருந்தச் சென்ற இடத்தில் ஏற்பட்ட தர்க்கத்தில் நண்பனை தாக்கி கொலை செய்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெல்லாவௌி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை பிரதேசத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அப்பகுதியை சேர்ந்த புவனேந்திராசா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார். சின்னவத்தை பகுதியில் உள்ள வயல் வெளியில் நான்கு பேர் சேர்ந்து…
மட்டக்களப்பில் விபத்து – யாழ் இளைஞன் உயிரிழப்பு ஆதீரா Saturday, March 15, 2025 மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வீதியை கடக்க…
மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை பகுதியை சேர்ந்த டிலக்சன் (வயது 31) எனும் நபரே உயிரிழந்துள்ளார். கல்லடி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்த டிலக்சனின் தம்பி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வேளை , அருகில் வியாபாரத்தில் ஈடுபட்டவருடன் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதனை…
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த வாள்வெட்டு தாக்குதலை 10பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான காவல்துறை அணியினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரண்டு…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுவரை அப்ப பதவியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் சுகவீனம் காரணமாக பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என…